2004ஆம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது என்று சொன்ன பிஜேபிக்கு ஏற்பட்ட கதிதான் இந்தத் தேர்தலிலும் நடக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு

புதுடில்லி,மார்ச் 21- 18ஆவது மக்களவை தேர்தல் நாடு முழு வதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. மேலும் ஆந்திரா,…

viduthalai

பூமியின் மறுபக்கம்!

பூமியின் மேற்பகுதியிலிருந்து மய்யம் வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல். பெட்ரோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே…

viduthalai

திசைகளைக் கண்டறிய இதுவும் ஒரு வழி!

முதலில் ஒரு சிறிய குச்சியை செங்குத்தாக மண்ணில் ஊன்றவும். தரையில் விழும் அக்குச்சியின் நிழல் உச்சியை குறித்துக் கொள்ளவும் (ஒரு சிறிய கல் அல்லது சிறிய குறியீடு மூலம்). 10-15 நிமிடம் கழித்து அக்குச்சியை காணும்பொழுது அதன் நிழலானது முன்பு குறித்த…

viduthalai

புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பு

வெப்பமாகிக் கொண்டிருக்கும் இந்த பூமியைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று மனிதகுலம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. புவிக்கோளத்தின் பருவநிலையோ, மனிதர்களைப் பற்றி கவலைப்படாமல் தன்போக்கில் தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை…

viduthalai

கருந்துளை உமிழும் கதிர்கள்

இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்ஹாம் (Nottingham) பல்கலைக் கழகத்தில் ஒரு அறை யின் கதவில் “கருந்துளை ஆய்வுக் கூடம்” என்று எளிமை யாக எழுதப் பட்டிருப்பதை காணலாம். அந்த அறையின் உள்ளே பெரிய உயர் தொழில்நுட்ப தொட்டியில் அண்டவெளி உண்மை நிகழ்வுகளை…

viduthalai

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் ‘இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?’ தெருமுனைக் கூட்டம்

உரத்தநாடு, மார்ச் 21- 16.03.2024 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு உரத் தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் அன்னை மணியம்மையார் 46ஆவது நினைவு நாள் தெருமுனை கூட்டம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்…

viduthalai

தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம்

விருத்தாசலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம் புதிய அனுபவங்களை தோழர்கள் பெற்றனர் விருத்தாசலம், மார்ச் 21- விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தொழில்நுட்பக் குழுப் பயிற்சிக் கூட்டம் 17.3.2024 அன்று நடை பெற்றது. இதில், விருத்தாசலம், கடலூர், சிதம்பரம்,…

viduthalai

காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாள்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் காஞ்சிபுரம், மார்ச் 21- 16.3.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில், சின்ன காஞ்சிபுரம் டோல் கேட்பட்டாளத் தெருவில், அன்னை மணியம்மையாரின் நினைவு நாளில் அவர் தொண்டுக்கு வீரவணக்கமும், தமிழ்…

viduthalai

விழிப்புணர்வு பிரச்சாரம்

புதிய வாக்காளர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

viduthalai

“படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்”

தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் எழுதிய, “படுகுழியில் ஜனநாயகம் - பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட,…

viduthalai

ஒரே சான்றிதழ் வழங்க அறிக்கை

கடந்த 9.1.2024 அன்று சீர்மரபினர் சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள 68 சீர்மரபினர் சமூகத்தினருக்கு கடந்த ஆட்சியில் DNC/DNT என்று இரண்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை நீக்கி ஒரே சான்றிதழ் வழங்க…

viduthalai

56 அங்குல மார்பு அளவு உள்ள பிரதமர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

இராமேசுவரம்,மார்ச் 21 - எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று (21.3.2024) அதி காலை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே 25 மீனவர்களும், மன்னார் அருகே 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை…

viduthalai