நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை காலியானது பா.ஜ.க. கூடாரம்
பெங்களூரு,மார்ச் 25- நாடு முழுவதும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தீவிரமடைந்துள்ளது. இதனை முன்கூட் டியே உணர்ந்த பாஜகவினர் தங்களுக்கு சீட் வேண்டாம் என கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். சிலர் ஒன்றிய அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்து அரசியலில்…
‘இந்தியா’ கூட்டணி 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ஜெயராம் ரமேஷ் பேட்டி
புதுடில்லி, மார்ச் 25- மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிடிஅய் நிறுவனம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம்…
மேற்கு வங்கத்தில் தேர்தல்: போட்டியிட இடம் கிடைப்பதில் பிஜேபி மூத்த தலைவர்களுக்கிடையே கடும் மோதல்
கொல்கத்தா, மார்ச் 25- மேற்கு வங்க மாநிலத்தில் மக்க ளவை தேர்தலில் பாஜ வில் பல மூத்த தலைவர் களுக்கு ‘சீட்' மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பது அக்கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத் தில் 42…
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை வழங்கியவர் பெயர்களை வெளியிடாதது ஏன்? ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி விசித்திர வெண்டைக்காய் விளக்கம்
காந்திநகர், மார்ச் 25- தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்பது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23.3.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய…
பிஜேபியின் தோல்வி நூறு விழுக்காடு உறுதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
சென்னை,மார்ச் 25- தென் இந்தி யாவில் மட்டுமல்ல, வட மாநிலம், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறு தியாகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். சிறீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகு திக்கு உள்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக்…
தருமபுரி மக்களவை தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் அ. மணி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
‘இந்தியா' கூட்டணியின் தருமபுரி மக்களவை திமுக வேட்பாளர் வழக்குரைஞர் அ.மணி, திமுக மாவட்ட செயலாளர் (மேற்கு ) பி.பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து வரும் 29ஆம் தேதி முதல் கமலஹாசன் பிரச்சாரம் தொடக்கம்
சென்னை,மார்ச் 25- மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசார வழிகாட்டுதல் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமை யில் சென்னை தியாகராயர் நகரில் நேற்று (24.3.2024) நடைபெற்றது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் இருந்து…
பா.ஜ.க.வின் வழிப்பறிக் கொள்ளை!
சங்கர் எடுத்த சிவாஜி படம் தான் சங்கிகளின் "எலக்டோரல் பாண்ட்" ஊழலுக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் தொழிலதிபர்களை மிரட்டி, உங்கள் கருப்புப் பணத்தில் பாதியை எனக்குக் கொடுத்து விடுங்கள், இல்லையென்றால் அரசிடம் சொல்லி மொத்தப் பணத்தையும்…
இதுதான் பிஜேபி
நேற்று வரை கூட்டணிக் கட்சியில் பங்கு; இன்றோ சிக்கிமில் ஊழல் ஆட்சி எனப் புகார் கேங்டாக், மார்ச் 25- சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ். கே.எம்) உடனான கூட்டணியை பா.ஜ.க. முறித்துள்ளது. அங்கு தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.…
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பேரணி
புதுடில்லி,மார்ச் 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மார்ச் 31-ஆம் தேதி 'இந்தியா' கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை…
