120 வயதுக்கு மேல் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 55 பேர்

சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 55 பேர் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 20-ஆம் தேதி…

viduthalai

மன்னிப்பு கோரிய பா.ஜ.க. எம்.பி.

கொல்கத்தா, மார்ச் 29- மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான் - துர்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முதலமைச்சர் மம்தாவின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசும் காட்சிப்பதிவு ஒன்று…

viduthalai

“இந்தியா” கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் !

பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத்தில் இருந்து அகற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு! "இந்தியா" கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்தனர்! சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு உள்பட இந்தியாவின்…

viduthalai

ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை சவால்

காஞ்சிபுரம், மார்ச் 29- மாநில அரசு திட்டங்கள் , ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணாமலை நாங்கள் தயார் என சவால் விட்டுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. காஞ்சிபுரம் வடக்கு…

viduthalai

வங்கிப் பணத்தைச் சூறையாடியது யார்?

மோடி ஆட்சியில் வங்கிக் கடனை கட்டாதவர்கள் மற்றும் அரசு ஆதரவுடன் நாட்டைவிட்டு ஓடியவர்கள்: 1. விஜய் மல்லையா 2. மெகுல் சோக்சி 3. நீரவ் மோடி 4. நிஷான் மோடி 5. புஷ்பேஷ் பைட்யா 6. ஆஷிஷ் ஜோபான்புத்ரா 7. சன்னி…

viduthalai

அரசியல் அழுத்தங்கள் நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும் தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்

புதுடில்லி, மார்ச் 29 அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக் குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600…

viduthalai

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை புத்தகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை,மார்ச் 29- “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.3.2024) வெளியிட்டார். திமுக தலைவரும், முதலமைச்ச ருமான மு.க.ஸ்டாலின் நேற்று (28.3.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில், 2024 நாடாளு…

viduthalai

பாடகர் கிருஷ்ணாவுக்கு தலைவர் வீரமணி விருது வழங்க வேண்டுமாம்!

தஞ்சாவூரில் 25.3.2024 மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அய்ந்தாவது தீர்மானம் வருமாறு: "சென்னை மியூசிக் அகாடமி என்ற அமைப்பு கர்நாடக இசைக் கலைஞரும் சமூக நல்லிணக்க உணர்வுடன் செயல்பட்டுவருபவருமான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத…

viduthalai

மோட்சத்தின் சூட்சமம்

மூடர்களும், பேராசைக்காரர்களும்தாம் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றிப் பாமர மக்களுக்குச் சொல்லப்படும் கருத்துக்களைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக் கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்திருக்கிறார்கள். ('குடிஅரசு' 1.5.1949)  

viduthalai