உணவு வழங்கலிலும் ஊக்குவிக்கப்படுகிறதா தீண்டாமை?
1927ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி, மகாராட்டிராவின் மஹத்தில் உள்ள ஒரு பொதுக் குளத்திலிருந்து ‘தீண்டத்தகாதவர்கள்’ தண்ணீரைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பாபாசாகெப் அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கினார். இது நடந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பிரபலமான செயலி…
அரசுப் பதவிகளில் அவாள்களின் ஆதிக்கத்தை உடைத்த கலைஞர் என்னும் போராளி!
குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....!! அது 1972ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் இரண்டாம் முறையாக முதலமைச்சரான காலம்..! அரசு அலுவலகங்கள் முழுவதும் அவாள்களால் நிரம்பி வழிந்த நேரம்..! அரசு வேலைக்கு, TNPSC…
இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை புதிய அறிக்கை கூறும் அதிர்ச்சிச் செய்தி
இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலை: இளைஞர்கள் மற்றும் பெண்கள், கவலைகள் மற்றும் எச்சரிக்கையைப் பற்றி ஒரு புதிய அறிக்கை என்ன சொல்கிறது? 2000-2019 வரை நீண்ட காலச் சரிவுக்குப் பிறகு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஊழியர்கள் பங்கேற்பு…
தமிழ்நாட்டை கூறு போடத் துடிக்கும் பா.ஜ.க. கூட்டுச் சேரும் சில்லறைகள் – பாணன்
தமிழ்நாடு என்றாலே வலதுசாரிகள் அனைவருக்குமே ஒரு வெறுப்பு. இந்தப் பெயர் வைத்த காலத்தில் இருந்தே இந்த வெறுப்பு அவர்களின் உள்ளே ஊறிக்கிடக்கிறது. அவ்வப்போது அதை தங்களின் மூலம் அல்லாமல் வேறு நபர்களின் மூலம் வெளிப்படுத்திக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டிற்கு தொடர்பே இல்லாத ஆளுநர்…
பிரதமர் மோடிக்குக் கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!
மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர தாஸ் மோடி அவர்களுக்கு வணக்கம்! ‘‘நீங்கள் ‘மிசா' கைதி ஆகாமல் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்து சீக்கியராகவும், இஸ்லாமியராகவும் மாறுவேடமிட்டு உலவிக் கொண்டிருந்தபோது, (தாங்கள் எழுதிய ‘சங்கர்ஷ்மா குஜராத்' நூலில் உள்ள தகவலின்படி) ஓராண்டு சிறையில் ‘மிசா' கைதியாக…
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவாரோ இந்த மோடி?
‘மைனிங்’ ஊழல் மன்னன் காலி ஜனார்த்தன ரெட்டி பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட போது ... வாரிசு அரசியலையும், ஊழலையும்ஒழிக்கவே தான் இந்த பூமியில் அவதரித்துள்ளதாக அலப்பறை கிளப்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் முகத்திரை நாளும் நாளும் கிழிந்து தொங்கத் தொடங்கி வரு கிறது.பி.ஜே.பி.…
பிஜேபி ஆட்சியின் சாதனை இதுதான்! இந்திய வங்கிகளில் 10 ஆண்டுகளில் 5.30 லட்சம் கோடி ரூபாய் மோசடி
ரிசர்வ் வங்கி தகவல் புதுடில்லி,மார்ச் 29- இந்திய வங்கிகளில், கடந்த 10 ஆண்டுகளில், 5.30 லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக, இணையதளம் ஒன்று இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு,…
பிஜேபி கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் கேட்ட சின்னம் கிடைப்பது ஏன்? அ.தி.மு.க. கே.பி. முனுசாமி கேள்வி
கிருஷ்ணகிரி, மார்ச்.29- 'தேர்தல் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு கொடுக்கும் அழுத்தம் காரண மாக பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் கேட்கும் சின்னம் கிடைக்கிறது' என்று அ.தி.மு.க. துணை பொதுச் செய லாளர் கே.பி.முனுசாமி கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு சின்னம் அ.தி.மு.க. துணை…
காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் மெகபூபா முப்தி உருக்கம்
புதுடில்லி,மார்ச் 29- காஷ்மீர் மக்களின் வலி மற்றும் வேதனைகளை ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உருக்கமாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தனது மகள் இலி திஜா…
டெபிட் கார்ட் கட்டணங்கள் உயர்வாம் பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 29- தனது டெபிட் கார்டு களுக்கான ஆண்டுக் கட்டணங்களை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இது குறித்து வங்கியின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள்…
