கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.3.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து, டில்லியில் மார்ச் 31ஆம் தேதி மாபெரும் பேரணி. ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். * சமூக நீதிக்காக பாடுபடும் பா.ம.க. ராம்தாஸ் எப்படி பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்?…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1282)

நல்ல வீடு, வாசல், வசதி இல்லாதவர்கள், படிப்பு, வைத்திய வசதி இல்லாதவர்கள், சோற்றுக்குத் துணிமணிக்கு வசதி இல்லாதவர்கள் எல்லாம் யார்? நம்மவர்கள்தானே! போலீசுகாரர்களை வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங் கள். அவன் சட்டையெல்லாம் கழற்றிப் பாருங்கள். அதில் எவனாவது பூணூல் போட்டுக்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் மு.இளங்கோவன் படத்திறப்பு – நினைவேந்தல்

ஆவடி. மார்ச் 30. சுயமரியா தைச் சுடரொளி பொறி யாளர் மு. இளங்கோவன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் துணைப் பொதுச்செய லாளர், தலைமைக் கழக அமைப்பாளர்கள் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர். ஆவடி மாவட்டத்தில் நொளம்பூர் பகுதியில்…

Viduthalai

விடுதலைக்கு சந்தா

தருமபுரி - பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த வெ.தன சேகரன் விடுதலை சந்தா ரூ.2000த்தை த.மரகதமணி மூலம் ஆசிரியர் அவர்களிடம் வழங்கியுள்ளார்.

Viduthalai

நடக்க இருப்பவை

30.3.2024 சனிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: மாநகர தலைவர் ச.வேலாயுதம் இல்லம், கீரை மண்டபம் அருகில், காஞ்சிபுரம். * பொருள்: "ஆசிரியர் அவர்களின் காஞ்சிபுரம் வருகை மற்றும் நாடாளுமன்ற பிரச்சாரம்…

Viduthalai

கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு கல்வியாளர்கள் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளி 60ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மொழிப்புலத்தில் இருக்கும் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில்…

Viduthalai

தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்

திருவல்லிக்கேணி, மார்ச் 30- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் திரு வல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அன்னி பெசன்ட் சாலை மற்றும் இரு சப்ப தெரு இணையும் இடத் தில் 22.03.2024 மாலை 6.30 மணி அளவில்…

Viduthalai

தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சியுரை!

என்னுடைய உடல்நலம் எப்படியிருந்தாலும், சுற்றுப்பயணம் போகாமல், என்னால் இருக்க முடியாது! இந்தக் காலகட்டத்தில், உடல்நலத்தைக் காரணம் காட்டி, நான் ஓய்வெடுக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது! நமக்கு வழிகாட்டிய தலைவர் மூத்திரச் சட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு, 95 வயதில் சுற்றுப்பயணம் சென்ற…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

திட்டங்களைப் போட்டால்தானே...? * ஒன்றிய அரசு திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது. - பிரதமர் மோடி குற்றச்சாட்டு >> திட்டங்களைப் போட்டால்தானே தடுக்க முடியும். ஊழலா, உத்தமமா? * கணக்கில் உள்ளதால் தேர்தல் பத்திரம் ஊழல் ஆகாது. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்…

Viduthalai