திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் இலங்கைக்கு அனுப்பிவைப்பு

சென்னை, ஏப். 5- மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன் றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர், திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 3.4.2024 அன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.…

viduthalai

மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை, ஏப். 5 - 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு பெற்றார். 1991 முதல் 2019ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்…

viduthalai

பயணிகளின் வயிற்றில் அடிக்கலாமா?

ரயிலில் உணவு வழங்கும் பெட்டியை நிறுத்தி தனியார் நிறுவனங்களுக்கு உணவு பரிமாறும் உரிமையை வழங்கிட முடிவு செய்துள்ளதாம் ஒன்றிய அரசு. இந்திய ரயில்வே வாரியம் ரயில் பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக உணவு பெட்டியை 'பான்ட்ரிகார்' (Pantry Car) நடத்தி வருகிறது. இதில்…

Viduthalai

ஏப்ரல் 12 அன்று தமிழ்நாட்டில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

சென்னை, ஏப். 5- தமிழ்நாட் டுக்கு வரும் 12ஆம் தேதி வரும் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை, திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற் கொள்கிறார். தமிழ்நாட்டில் திமுக கூட்ட ணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை,…

viduthalai

நான் விட்டுச்செல்லும் செல்வம்

தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள்! உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண்டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகு காலம் வாழப் போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்…

Viduthalai

அப்பா – மகன்

வாயால் வடை சுடுவது... மகன்: கண்ணுக்குத் தெரியாத காற் றில்கூட ஊழல் செய்தவர் ஆ.இராசா என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ‘கண்ணுக்குத் தெரிந்தே ஊழல் செய்பவர்களா' இதைப்பற்றி பேசுவது, மகனே!

Viduthalai

காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து போட்டி

சிறீநகர், ஏப். 5- காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில், பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி போட்டியிடுகிறது. அதேநேரம் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்கி இருக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள இந்த…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

மார்பு அளவையோ...? * வலிமையான பிரதமரால் வளமாகும் தமிழ்நாடு. - பி.ஜே.பி. அண்ணாமலை >> 56 அங்குலம் மார்பு அளவை வலிமை என்று சொல்கிறாரோ!

Viduthalai

நாட்டை கட்டி எழுப்பியவர்கள் யார்? சீரழிப்பவர்கள் யார்? சிந்தித்து வாக்களிப்பீர்: ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடில்லி,ஏப்.5- நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. ஒன்றியத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் இணைந்த இந்தியா கூட்டணி மறுபுறம் என பிரதான கூட்டணிகளு டன், பல்வேறு மாநிலக் கட்சிகள்…

Viduthalai

மன நிறைவு

கருநாடகத்தில் 780 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிருடன் மீட்பு. தீயணைப்பு படைவீரர்கள் செயல்பாடு மன நிறைவைத் தருகிறது, பாராட்டுக்குரியது! இதுதான் ஊர்ஜிதம்! நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த எல்.முருகன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். அவருக்கு…

Viduthalai

தேர்தலில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வழக்கு தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஏப்.5- வாக் குப் பதிவின்போது, யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத் தும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக் கப்படுகிறது. இந்த இயந்தித்தின் மூலம் கிடைக்கும், எந்த சின்னத்திற்கு வாக்களிக் கப்பட்டது என்ற ரசிது களையும் எண்ண வேண் டும் என தொடரப்பட்ட…

viduthalai