கடைசி வாய்ப்பு – தேசத்தை மீட்க!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும், அய்ந்து ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகள் பட்டியலில் சேர்ப்பேன். வேலை இல்லாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள், என்றெல்லாம் கூறி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி. ஆட்சிப் பொறுப்பேற்றது…
பிறந்த நாள் சிந்தனை: தந்தை பெரியாரும் – டாக்டர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
கி.வீரமணி தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத் கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர். இவர்களிருவரும் சமுதாயப் புரட்சிக்கு வித்தூன்றிய வரலாற்று நாயகர்கள் ஆவார்கள். ஒரு மேற்கோளை எடுத்துப் போட்டு, அதன் கீழே அம்பேத்கர் என்று எழுதியிருந்தால், அதே மேற்கோளின் கீழ்…
கோடி கோடி மோடி ஊழல்!
இந்திய நாட்டில் இன்றொரு காட்சி ஏக்க மாக்கள் இழிவும் போச்சு சிந்தை தமிழன் சேர்ந்தே நின்றார் சிறுமை மோடி யோடி மறைந்தார் முந்தை ஊழல் கோடி செய்தார் மூடி மறைத்தே பாடம் படித்தார் விந்தை வேடம் கலைந்த தின்றே விரைந்து சிறையும்…
இயக்க மகளிர் சந்திப்பு (10) – பெரியார் சிலை மீது கை வைத்துப் பார்… சீறிய சிங்கம்! நம் ராக்கு தங்கம்!!
வி.சி.வில்வம் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து, அய்யா வா.நேரு அவர்களுடன் அவனியாபுரம் நோக்கி செல்கிறோம்! கொள்கைத் தங்கம்! பேருந்துகள் செல்லும் பெரிய சாலையில் போகிறோம். ஒரு திருப்பத்தில் அது கார் செல்லும் சாலையாக சுருங்குகிறது. திடீரென இரு சக்கர வாகனம் செல்லும் சாலையாக…
புரட்சி வீரர் லெனின் ( 23.4.1870 – 21.1.1924 )
மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை ரஷ்யப் புரட்சி அந்தப் புரட்சியின் நாயகன் லெனின். அவர் பிறந்த நூற்றாண்டு விழா 22.4.1970இல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இச்சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டது. ரஷ்யாவில் உள்ள வோல்கா கரையில் சிம்பிர்ஸ்க் என்னும் நகரில்…
பகுத்தறிவுக்குத் தடைகள்!
- தந்தை பெரியார் பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி, உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட…
இட ஒதுக்கீடும் – பார்ப்பனரல்லாதார் மன நிலையும்!
குமரன்தாஸ் சமீபத்தில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுபவீ அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார், இது வழக்கமானதும் தொடர்ந்து பலராலும், ஒரே ஒரு கிராமத்திலே, ஜென்டில்மேன்.... போன்ற பல திரைப்படங்களிலும் எழுப்பப்பட்டு வருகின்றதுமான…
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண்: 582 நாள்: 16.3.2024 சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. சுதந்திரம் பெறுவதற்கு முன்…
இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?
தொகுப்பு : மின்சாரம் நடக்கவிருப்பது 18ஆவது மக்களவைத் தேர்தல். மோடி தலைமையிலான பிஜேபி (என்.டி.ஏ) ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பிஜேபியின் கருப்பை ஆர்.எஸ்.எஸ்.. ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமே பிஜேபி. ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று…
