கண்டதும்! கேட்டதும்! சத்திரப்பட்டியில் நடந்த முத்திரை பதித்த சந்திப்பு!
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு தழுவிய அளவில் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். ஒரு நாளைக்கு இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து, ’கவலைப்படாதீர்கள்! கடந்த 10 ஆண்டுகளாக…
உடுமலைப் பேட்டையில் வாணவேடிக்கைகளுடன் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு!
ஆசிரியருக்கு உடுமலைப்பேட்டைக்கு வருவது என்றால் கூடுதல் உற்சாகமாம்! உடுமலைப்பேட்டை கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் பகிர்ந்து கொண்ட தகவல் இது. அங்கு நிலவிய சூழலைக் கண்டால், நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும் போலத் தான் இருந்தது! தோழர்கள்,…
இரயில்வே துறை தமிழ்நாட்டிற்கு இழைக்கும் வஞ்சனை
மோடியின் உண்மை முகம் பெரியார் கண்ணாடி கொண்டு பார்த்தால்தான் தெரியும் - புரியும். தமிழ் - தமிழ் என்று கூறிக்கொண்டு இருக்கும் மோடி ஆட்சியில் அழகிய தமிழ் பெயர்களைக் கொண்ட இரயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி ஹிந்தி - சமஸ்கிருத பெயர் வைத்த…
ஒப்பற்ற ஆயுதம்
உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஓர் ஒப்பற்ற ஆயுதம் அணுகுண்டையும் வெடிக்காமல் செய்துவிடும். ('குடிஅரசு' 9.3.1946)
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (5.4.2024)
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (5.4.2024)
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்களையும், நாட்டையும் காப்பாற்றிட இதுவே தக்க தருணம்! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
* ‘திராவிட மாடல்' ஆட்சி உலகத்திற்கே எடுத்துக்காட்டு! * மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியை கனடாவே பின்பற்றுகிறது! * விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக்கூட செலவழிக்காமல் துரோகம் செய்யும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி! * காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இளைஞர்களே, கவனியுங்கள் - …
திண்டுக்கல், பொள்ளாச்சி தொகுதிகளில் ஆசிரியர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எழுச்சி உரை ஆற்றினார்!
எதேச்சதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தான் இப்போது போட்டி! திண்டுக்கல், உடுமலை, ஏப்.6, இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து நான்காம் நாளாக திண்டுக்கல், உடுமலைப்பேட்டையில் சி.பி.அய்(எம்), தி.மு.க. வேட் பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். நான்காம் நாள் முதல் கூட்டமாக…
“சுதந்திர” இந்தியாவில் பார்ப்பனரின் நிலைப்பாடும் – சூழ்ச்சிகளும்!
இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது என்று சொல்லி அரசியல் சட்டமும் வரைந்து நடைமுறைக்கு வந்தபோது 'சட்டத்தின் முன் எல்லோரும் சமம்' என்ற கருத்துடைய சட்டத்திற்கு இது முரணானது என்று பார்ப்பனர்கள் பேசத் தொடங்கினார்கள். பார்ப்பனர்க்குள்ள உயர்வை மதம் - சாத்திரம் -…
ஊழலின் ஊற்றுக்கண் பா.ஜ.க.
எதிர்க்கட்சிகளை தேடித்தேடி கைது செய்யும் அமலாக்கத்துறை (ED), ஊழலின் ஊற்றுக்கண்ணான பா.ஜ.க.வை சார்ந்த ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன்? 1. 2019இல் எடியூரப்பாவிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களில் அருண் ஜெட்லீ, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அத்வானி, முரளி மனோகர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஊழல் வழக்கிற்குப் பயந்தோ அல்லது மிரட்டப்பட்டோ பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்களே? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : ஆம். அதுதான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடத்தும் புதிய அரசியல் சுத்திகரிப்பு. 'புதிய வாசிங்…
