பா.ஜ.க. ஆட்சியில் – வங்கி மோசடிகள் வாராக் கடன்

நரேந்திர மோடி ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் 53 ஆயிரம் கோடி ரூபாய்வரை ஏமாற்றிய 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட் டனர். அதில் நிரவ் மோடி, மேகுல் சோக்ஸி ஆகிய…

viduthalai

மோடியின் பாச்சா இங்கே பலிக்காது – குடந்தை கருணா

தேர்தல் நேரமல்லவா? பிரதமர் மோடி தென்னாட்டிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் இம்மாதம் நடக்கும் மாரத்தான் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? என்பதில் சந்தேகங்கள் உள்ளன. சிறந்த கல்வியறிவு பெற்ற, பொருளாதாரத்தில் ஏனைய மாநிலங்களை…

viduthalai

இவர்கள்தான் கோமாதா புத்திரர்கள்!

கோமாதா, பசுவே தெய்வம், இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்கவேண்டும், என்று சொல்லி - பசுமாட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நபர்களைக் கூட அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்களாகவோ, தாழ்த்தப்பட்ட மக்களாகவோ இருந்தால் அடித்தே கொலை செய்யும் கும்பல் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில்…

viduthalai

ஆணும் பெண்ணும் இரு கண்கள்

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. (1.3.1936, “குடிஅரசு”)

viduthalai

கோவை தேர்தல் பிரச்சாரத்தில்… – ராகுல் காந்தி

பெரியாரின் சமூக நீதி சமத்துவத்திற்கும் - ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்திற்கும் இடையே நடக்கும் தத்துவ போராட்டம்தான் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்! நெல்லை தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி முழக்கம் நெல்லை, ஏப் 13- பெரியாரின் சமூகநீதி சமத்துவத்திற்கும் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தத்திற்கும் இடையே நடக்கும்…

viduthalai

தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை: தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி!

தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை: தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி! தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பா.ஜ.க.வைத் தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதால், தேர்தல் களத்தை…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : பிடிபட்ட கணக்கில் இல்லாத பணம் 4 கோடி ரூபாய்க்குச் சொந்தமான நபர் என்று கூறப்படும் நயினார் நாகேந்திரனிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லையே ஏன்? - வ.செண்பகராமன், வேலூர் பதில் 1 : ஊழலை ஒழிக்கும் உத்தமர் பிரதமர்…

viduthalai

அண்ணாவின் எழுத்தோவியம்

அண்ணாவின் எழுத்தோவியம் ஜனநாயகச் சர்வாதிகாரி! : மேனாட்டுச் சர்வாதிகாரிகள் - ஏதென்ஸ் நகரில் ஒரு வழக்கு! தம்பி! “சர்வாதிகார ஆட்சி’ என்று கூறினாலே எல்லோருக்கும் ஒரு வெறுப்பு, பயம், உடனடியாகத் தோன்றிவிடுகிறது. ஏன் வெறுப்பும் பயமும் இருக்க வேண்டும் என்று விளக்கிக்…

viduthalai

பாசிசத்தின் பேராபத்து; ஒன்றிணைந்து தடுப்போம்! – பாணன்

பாசிசத்தின் ஆணிவேரை நாம் தேடவேண்டும் என்றால் ஹிந்து மகாசபை தலைவரும் ஆர்.எஸ்.எஸ்.அய் உருவாக்கிய அய்வரில் ஒருவருமான ஷிவ்ராம் பாலகிருஷ்ண மூஞ்சே என்ற சித்பவன் பார்ப்பனரின் வரலாற்றை அறியவேண்டும். மூஞ்சே, பால கங்காதர திலகரின் சீடர் ஆவார். மூஞ்சே நாசிக் நகரத்தில் இந்து…

viduthalai

பா.ஜ.க.வினரை ஊருக்குள் நுழையவிடாத வடஇந்திய விவசாயக் கிராமங்கள்

அரியானா பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களே, இந்த நகரம் மற்றும் கிராமத்தின் பக்கம் வரவேண்டாம். ரிலையன்ஸ் பொருட்கள், ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம், ரிலையன்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் எதையுமே இங்குள்ள கடைகளில் விற்கமாட்டோம். வெளியிலிருந்தும் வாங்கமாட்டோம். ஜியோ சிம்களை நாங்கள் உடைத்து வீசிவிட்டோம்…

viduthalai