மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்
நேற்றைய (13.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 5 இந்தியாவில் கார்ப்பரேட் கொள்ளை (அதானி - மோடியின் முகமூடி) ‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!) வாக்குறுதிகள்? ♦ “நான் ஒரு யோகி, ரயில்வே நிலைய நடை மேடையில் டீ விற்றுக்கொண்டிருந்த எளியவன்” ♦…
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! பெரியாருக்கும் - ஆர்.எஸ்.எஸ்.க்குமிடையே நடைபெறும் தத்துவப் போராட்டமே இந்தத் தேர்தல் என்கிறார் ராகுல்காந்தி, புரிந்துகொள்வீர்! உங்கள் சின்னம் - ஏழைகளின் சின்னம் பானை சின்னம்! திருமாவளவனை வெற்றி பெறச் செய்வீர்!! ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை…
எனது அன்புச் சகோதரர்!
எனது அன்புச் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களே... நான் இது போன்று இதுவரை யாரையும் சகோதரர் என அழைத்ததில்லை! - ராகுல்காந்தி
இந்தியா கூட்டணியின் விழுப்புரம் மக்களவை வி.சி.க. வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (திண்டிவனம் – 12.4.2024)
திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (12.4.2024)
சுயமரியாதை சுடரொளி சிற்றரசு முதலாம் ஆண்டு நினைவு நாள்!
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம் ஆண்டு ஏப்ரல் 13, நினைவு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுந்தரா புரம் பெரியார் சிலை முன்பு சிற்றரசு அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர்…
நன்கொடை
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம் ஆண்டு (ஏப்ரல் 13,) நினைவு நாளை முன்னிட்டு சிற்றரசு அவர்களின் குடும்பத்தினர் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 1000 நன்கொடை வழங்கினர்.
இந்தியா கூட்டணிக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு
சென்னை, ஏப். 13- தேனி மாவட்டத்திற்குதேர்தல் பிரச்சாரத் திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பா.ம.க. மாநில துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. மேனாள் வேட்பாளர் ஜோதி முத்து. தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் வேல்முருகன்.…
14.4.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இணை ஏற்பு விழா
சென்னை: காலை 10 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * மணமக்கள்: மரு.அ.வா.தேவேந்திரன்-இராம.ஜெனிபர் (எ) நிஷா * தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தகைசால் தமிழர் ஆர்.நல்லகண்ணு * இவண்: ரா.அறிவன்- அ.வாசுகி, ச.ராமநாதன்-ரா.பிலோமினா. 15.4.2024…
