‘‘நீதித்துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு” என்ற தலைப்பில் நூலினை வெளியிட்ட நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு)மீது சட்டம் பாயவேண்டும் என்று அச்சுறுத்துவதா?
ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு இடமில்லையா? ‘‘நீதித்துறையை நிலைகுலையச் செய்யும் பா.ஜ.க. அரசு'' என்ற தலைப்பில் நூலினை வெளியிட்ட நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு)மீது சட்டம் பாயவேண்டும் என்று அச்சுறுத்துவதா? மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்! தமிழர் தலைவர் ஆசிரியர்…
துறையூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (14.4.2024)
துறையூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (14.4.2024)
அனைவரும் ‘விடுதலை’ நாளிதழைப் படிக்கவேண்டும்!
ஆசிரியர் அய்யா இங்கே வந்தவுடன், என்னைப் பார்த்து "என்ன கறுத்துப் போய்விட்டீர்கள்?" என்று கேட்டார். நான், ‘‘‘விடுதலை'யைப் படித்து படித்து கருத்தைப் பெற்றவனாகப் போய்விட்டேன்" என்று சொன்னேன். இது தமிழனின் நிறம் தான். மாநகரச் செயலாளர் சொல்லும்போது என்னை சினிமாக்காரர் போல்…
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? திருச்சி - துறையூர் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் மாற்றாந்தாய் மனப்பான்மையை அம்பலப்படுத்தினார் தலைவர் ஆசிரியர்! துறையூர், ஏப். 15 பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை…
ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது! அதைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு!
ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது! அதைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு! ஆசிரியர் கி. வீரமணி, நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினார் ஜெயங்கொண்டம், ஏப் 14. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிதம்பரம்,…
இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் மக்களவை தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (பெரம்பலூர் – 13.4.2024)
♦பெரம்பலூர் மக்களவை தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து பிரச்சாரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பயனாடை அணிவித்து வரவேற்றார். ♦திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேனாள்…
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்!
தேர்தல் பத்திரத் திட்ட அணி தோற்கும்; பத்திரமான தேர்தல் வெற்றி பெறும்! பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கையல்ல - அது தேறாத அறிக்கை! திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி திருச்சி, ஏப்.14 தேர்தல் பத்திரத் திட்ட அணி…
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? – வி. அருணாசலம், நெய்வேலி
2024 நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறதா? யோசியுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் ஜெக்ரிவால், ஹேமந்த் சோரன் சிறையில். மக்கள் செல்வாக்கு உள்ள பல தலைவர்கள் சிறையில். எதிர்க்கட்சியான காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம். காங்கிரஸ் வங்கி கணக்கிலிருந்து பல…
அண்ணல் அம்பேத்கர் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று
பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து! பார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை…
தமிழ் வருஷப் பிறப்பு – தந்தை பெரியார்
ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலியவை இல்லாம லிருப்பது மிக மிக அதிசயமாகும். 60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன்…
