மலர் வளையம் வைத்து மரியாதை
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரா.கார்த்திக் அவர்களின் தந்தை சி. ராஜேந்திரன் (CRC நடத்துநர்-ஓய்வு) அவர்கள் 13.04.2024 அன்று இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்…
இந்தியா கூட்டணியின் நாகை தொகுதி சி.பி.அய். வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:30 மணி இடம்: நாகை அவுரித் திடல் வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,…
இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2024 திங்கள் மாலை 5:00 மணி இடம்: சின்னக்கடைத் தெரு, மயிலாடுதுறை வரவேற்புரை: கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), சா.முருகையன் (கழக…
தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை
தஞ்சாவூரில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர் (14.4.2024)
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 14- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (14.4.2024) காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்
நேற்றைய (13.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 5 இந்தியாவில் கார்ப்பரேட் கொள்ளை (அதானி - மோடியின் முகமூடி) ‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!) வாக்குறுதிகள்? ♦ “நான் ஒரு யோகி, ரயில்வே நிலைய நடை மேடையில் டீ விற்றுக்கொண்டிருந்த எளியவன்” ♦…
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! பெரியாருக்கும் - ஆர்.எஸ்.எஸ்.க்குமிடையே நடைபெறும் தத்துவப் போராட்டமே இந்தத் தேர்தல் என்கிறார் ராகுல்காந்தி, புரிந்துகொள்வீர்! உங்கள் சின்னம் - ஏழைகளின் சின்னம் பானை சின்னம்! திருமாவளவனை வெற்றி பெறச் செய்வீர்!! ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை…
எனது அன்புச் சகோதரர்!
எனது அன்புச் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களே... நான் இது போன்று இதுவரை யாரையும் சகோதரர் என அழைத்ததில்லை! - ராகுல்காந்தி
இந்தியா கூட்டணியின் விழுப்புரம் மக்களவை வி.சி.க. வேட்பாளர் துரை. ரவிக்குமாரை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்… (திண்டிவனம் – 12.4.2024)
திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (12.4.2024)
சுயமரியாதை சுடரொளி சிற்றரசு முதலாம் ஆண்டு நினைவு நாள்!
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம் ஆண்டு ஏப்ரல் 13, நினைவு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுந்தரா புரம் பெரியார் சிலை முன்பு சிற்றரசு அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர்…
நன்கொடை
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம் ஆண்டு (ஏப்ரல் 13,) நினைவு நாளை முன்னிட்டு சிற்றரசு அவர்களின் குடும்பத்தினர் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 1000 நன்கொடை வழங்கினர்.
