தேசம் நிம்மதியாக உறங்க மதச்சார்பின்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் ‘சென்னை சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் ஏப்ரல் 16 அன்று கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘இந்து’ குழுமத்தின் இயக்குநர் என். ராம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் ஆய்வாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்…
91 வயதிலும் துவளாது கடமையாற்றிய ஒப்பற்ற தலைவர்
இம்மாதம் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணம் நேற்று (17.4.2024) மாலை தஞ்சாவூரில் நிறைவு பெற்றது. இந்தப் பயணத்தில் இரண்டரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியாம் தி.மு.க.…
கிராமமுறை -வருணாசிரம முறை
கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது. (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 52)
பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப்.18 பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட் பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம்…
ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.விற்கு 2 வாக்குகள் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையீடு
புதுடில்லி, ஏப்.18 கேரளா மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ்…
வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்! வாக்காளப் பெருமக்களே, இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அருமை வாக்காளப் பெருமக்களே! நடக்கவிருக்கும் 18 ஆவது மக்களவைத் தேர்தல்…
ஒற்றை ஆட்சி மன்னராக விரும்புகிறார் மோடி – அதனால்தான் எதிர்க்கிறோம்! ‘இந்து’ ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
ஜனநாயக நாட்டில் ஒற்றை மன்னராட்சி நாடாக மாற்றி மாநிலங்களை அழிப்பவராக இருப்பதால் மோடி ஆட்சியை எதிர்க்கிறோம் என்று 'இந்து' ஏட்டுக்கு (16.4.2024) முதலமைச்சர் அளித்த பேட்டி வருமாறு: கேள்வி: இதுவரை எத்தனையோ தேர்தல்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். கடந்தத் தேர்தல்களில் இருந்து…
சி.பி.அய்., அய்.டி., இ.டி., துறைகளைக் கட்டுப்படுத்துங்கள் இந்திய தேர்தல் ஆணையம் மீது மேனாள் அதிகாரிகள் 87 பேர் புகார்!
புதுடில்லி, ஏப்.17- இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என ஓய்வுபெற்ற அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்பட 87 மேனாள் அதிகாரிகள் புகார் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். அதில், வருமான வரித்துறை, அம லாக்கத்துறை, சிபிஅய் உள்பட ஒன்றிய விசாரணை அமைப்புகளை…
‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)
மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்! நேற்றைய முன்தினம் (15.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 8 வஞ்சிக்கப்பட்ட மகளிர் சாதாரணப் பெண்களும், சிறுபான்மையினரான மூன்றாம் பாலின…
