கட்டணமில்லா பேருந்து பயணம் பெண்களின் மேம்பாட்டிற்கு பேருதவியாக அமைந்துள்ளது! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு!

சென்னை, ஏப். 23- தமிழ்­நாடு அர­சின் ‘விடி­யல் பய­ணத் திட்­டம்’ பெண்­க­ளின் சமூக பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்கு பேரு­த­வி­யாக அமைந்­துள்­ள­தாக ‘தி இந்து’ ஆங்­கில நாளேடு பாராட்டு தெரி­வித்­துள்­ளது. Where does this bus go? என்ற தலைப்­பில் ‘தி இந்து’ நாளேடு…

viduthalai

அய்தராபாத்: மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை பா.ஜ.க. பெண் வேட்பாளர் மீது வழக்கு

அய்தராபாத், ஏப்.23 17 மக்களவைத் தொகுதிகள் உள்ள தெலங்கானா வில் மே மாதம் 13 அன்று ஒரேகட் டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மாநிலத்தின் தலைநகர் அய்தராபாத்தில் மாதவி லதா பாஜக சார்பில் களமிறங்கியுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 17…

Viduthalai

இப்படியும் ஒரு மூடநம்பிக்கை!

தீப்பந்தங்களை வீசிக்கொண்ட பக்தர்கள் மங்களூரு,ஏப்.23- கருநாடகாவில் கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயிலில் 21.4.2024 அன்று ஒருவருக் கொருவர் தீபந்தங்களை வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினராம். கருநாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள கட்டீல் சிறீதுர்கா பரமேஸ்வரி கோயிலில் வருடாந்திர திருவிழா நடந்தது.…

viduthalai

உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரிக்கவேண்டும்;  அனைத்துக் கட்சிகளும் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்லவேண்டும்!

* தேர்தலில் மதம், கடவுள்களை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்வது தேர்தல் சட்டப்படி குற்றம்! * முஸ்லிம்கள்மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடிமீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மதம்,…

Viduthalai

சிறப்பு வகுப்புகளா? கல்வித்துறை சுற்றறிக்கை!

சென்னை, ஏப். 23- பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (23.4.2024) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கோடைகால…

viduthalai

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மெகா கார் நிறுத்தம் இந்திய சர்வே அமைப்பு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

புதுடில்லி, ஏப்.23- முல்லைப்பெரியாறு அணை பகுதியில் மெகா கார் நிறுத்த வழக்கில், இந்திய சர்வே அமைப்பு அளித்துள்ள அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு வலியுறுத்தியது. மெகா கார் நிறுத்தம் படகு சவாரி செய்ய தேக்கடிக்கு…

viduthalai

தமிழ்நாட்டில் கடந்த 21 நாட்களில் 109 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை,ஏப்.23- சென்னையில் கடந்த 21 நாட்களில் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதில் 31 பேர் கஞ்சா வழக்கில் கைதானவர்கள் ஆவார்கள். சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக கொலை. திருட்டு, வழிப்பறி, கஞ்சா, குட்கா உள்பட…

viduthalai

பறக்கும் படை சோதனை நிறுத்தம்! ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை,ஏப்.23- தமிழ்நாட் டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ் நாடு உள்மாவட்டங்களில் பறக் கும் படை சோதனை நிறுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இருக்காது. நாடாளுமன்ற தேர்தல் ஏப் ரல் 19ஆம்…

viduthalai

வாக்காளராகத் தகுதியிருந்தும் 18 கோடி பேரின் பெயர் பட்டியலில் இல்லை! தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். அவர் களை பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 100 சதவீத இலக்கு இந்தியாவில் 18ஆவது நாடாளு…

viduthalai