பெயர் சூட்டல்: தமிழர் தலைவரிடம் ரூ.5000 நன்கொடை
காஞ்சிபுரம் சு.பா.அருண்குமார்-செ.சுப்ரஜா இணையரின் குழந்தைக்கு 'தமிழ்மங்கை' என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக பெரியார் உலக நிதியாக ரூ.5000 நன்கொடை வழங்கினர். நன்றி! (சென்னை, 22.4.2024)
சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பெங்களூரு சொர்ணம்மாள் ரங்கநாதன் நினைவாக 23.3.2024 அன்று தஞ்சையில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் பெங்களூரு மு. ரங்கநாதன் 'பெரியார் உலகத்துக்கு' ரூபாய் ஒரு லட்சத்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
பாராட்டுக்குரிய மணமக்கள் திருமணம் முடிந்தவுடன் மண்டபத்திலேயே குருதிக் கொடை
செஞ்சி,ஏப்.23- திருமணம் நடந்த இடத்திலேயே குருதிக் கொடை முகாம் நடத்தி மணமக்களும் குருதிக் கொடை வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது. செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் சிறீகேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச்…
சென்னை மதுரவாயல் பகுதியில் ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை
சென்னை,ஏப்.23- சென்னை மதுரவாயல் பகுதி சன்னதி தெருவில் ஆக்கிரமித்து கட்டியிருந்த நாகாத்தம்மன் கோயிலை சென்னை உயர்நீதிமன்றம் இடிக்க உத்தரவு பிறப்பித்தது.இதனை அறிந்த இந்து முன்னணி சங்கிகள் அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் பீடம் அமைத்தனர். தகவலறிந்த மதுரவாயல் பகுதி திராவிடர்…
அரசமைப்புச் சட்ட நீதியா? மனு நீதியா? சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்ட நெறிகள், மாண்புகள் போற்றப்படுமா?
இசைத்தட்டு வெளியிடும் நிறுவனம், (Eco Recording) இசை அமைப்பாளர் இளையராஜாவிற்கு அளிக்கும் காப்புரிமைத் தொகை தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி” இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் நூற்றாண்டு போற்றுகிறோம் – நினைவு கூர்கிறோம்
திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவரும், கழகக் காப்பாளருமான மானமிகு இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் இந்நாள்! (23.4.2024) ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொள்கை…
பிரதமரின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி, ஏப்.23- முஸ்லிம்களுக்கு வளங் களை காங்கிரஸ் பகிர்ந்து அளித்துவிடும் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் பிரதமர் மோடி 21.4.2024 அன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…
நீங்கள் படிக்கப் போகும் புத்தகத்தின் புத்தொளி இதோ!
இன்று உலகப் புத்தக நாள்! அனைவரும் குறைந்த அளவு நேரத்திலாவது ஒரு புத்தக வாசிப்பைப் படித்துச் சுவைக்க வேண்டிய - சுவைக்கான சுகந்தம் பரப்பும் - மனச் சுமை குறைக்கும் நாள் இது! இதுவரை அச்சிட்டுப் பரப்பி, அகிலம் பாராட்டும் புத்தகங்களை…
துறைகளுக்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி வெளியீடு!
சென்னை,ஏப்.23- பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று (22.4.2024) வெளியிட்டது. பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப் புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023…
என்ன சாப்பிட வேண்டும் என்பதை பி.ஜே.பி. முடிவு செய்ய முடியுமா? முதலமைச்சர் மம்தா கேள்வி
கொல்கத்தா, ஏப்.23- மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரி ணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 20.4.2024 அன்று பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட் சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பேசியதாவது: ஏன் மீன்…
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முத்திரை பதித்த தமிழ்நாடு
2023-2024 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) இந்த…
ஒன்றுக்கொன்று உதவி
வேதங்கள் இல்லாவிட்டால் மதங்கள் இருக்க முடியாது. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள்கள் இருக்க முடியாது. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லா விட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றை…
