கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஏப். 27- கணவனுக்கு மனைவி யின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச் சினையால் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவா கரத்து கோரி குடும்பநல…
தனது தவறை மறைக்க ரயில்வே ஓட்டுநர்கள் மீது பழிபோட்ட ஒன்றிய அமைச்சர் இறந்துபோன ஓட்டுநர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி மறுப்பு!
விசாகப்பட்டிணம், ஏப். 27- ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் ஓட்டுநர் உட்பட 17 பேர் மரணமடைந்தனர். இந்த விபத்து ரயில் ஓட்டுநர்கள் கிரிக்கெட் போட்டி பார்த்ததால் ஏற்பட்டது என்று ரயில்வே அமைச்சர் கொடுத்த அறிக்கை யால் இறந்துபோன…
அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை ஒன்றிய அரசு எப்படி மேற்கொள்ளும்?
உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை, ஏப். 27- எந்த அறிவியல் பூர்வமான ஆய்வும் மேற் கொள்ளாமல், செறிவூட்டப் பட்ட அரிசி விநியோகம் எப்படி நடைபெறும் என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக் குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாடு…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்!
சென்னை, ஏப். 27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் (கழக காப்பாளர்) அவர்களின் 81ஆவது பிறந்தநாள் (28.4.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.810அய் அவரது குடும்பத் தினர் வழங்கினர்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.4.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * குஜராத் சபர்கந்தா மக்களவைத் தொகுதி ஷினாவாட் கிராமம் முழுவதும், பாஜகவினர் வரக்கூடாது என சத்திரி யர் சமூகத்தினர் பதாகைகள் வைத்துள்ளதால், பரபரப்பு. அத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷோப்னா பாரையாவிற்கு பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு. நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1305)
நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை கவிழ்ப்பது எப்படி என்பதிலேயே இருக்கலாமா? வெற்றி பெற்றவன் தோற்றுப் போனவ னின் எதிர்ப்பைச் சமாளிக்கிற முயற்சியிலேயே இருக்க வேண்டியிருப்பதால் அவனால் எந்த நல்ல காரியமும் செய்ய முடிகின்றதா? போட்டி தேர்தல் வரை தான் இருக்க…
டில்லி மாநகராட்சிமேயர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு!
பா.ஜ.க.வே காரணம் என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டு! புதுடில்லி, ஏப். 27- டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட் டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள்…
பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 27- பள்ளிகளில் குழந்தை களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தர…
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு மதச்சாயம் பூசுவதா?
காங்கிரஸ் கட்சி கண்டனம் புதுடில்லி, ஏப். 27- டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலர் ஜெய் ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சமமின்மை ஆகிய முக்கிய பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல்…
