புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10.00 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை…

Viduthalai

நன்கொடை

பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்கொடை ரூ.3700 வழங்கினர் (சென்னை, 25.4.2024)

Viduthalai

‘பெரியார் உலக’ நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் துரை. முத்துகிருட்டிணன் 'பெரியார் உலக' நன்கொடைக்கு ரூ.3000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.1000 என மொத்த நன்கொடை ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம்…

Viduthalai

நன்கொடை

கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தமது குடும்பத்தின் சார்பில் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (25.4.2024)

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி 'தூர்தர்ஷன்' அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாள்:…

Viduthalai

நாடு முழுவதும் இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தல் 88 தொகுதிகள் – 61 சதவிகிதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, ஏப் 27 நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2ஆ-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (26.4.2024) நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராட்டிரா, பீகார், உத்தரப்பிரதேச…

Viduthalai

புளியோதரை, தீர்த்தம், காவி நிறம் – இவைதான் பா.ஜ.க. தெலங்கானா மேனாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சனம்

அய்தராபாத், ஏப்.27 தெலங்கானா மாநில மேனாள் முதலமைச்சரும், பிஆர் எஸ் கட்சித் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் பேருந்துப் பயணம் மூலம் தனது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் நடத்தி வருகிறார். இதில், புவனகிரி பகுதியில் நடை பெற்ற பிரச்சாரத்தின்போது பேருந்தில்…

Viduthalai

வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று [27.04.1852]

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர். அவரின் பெயராலே சென்னையில் தியாகராயர் நகர் தொகுதி உள்ளது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். காங்கிரசின் இரண்டாவது மாநாடு சென்னையில் நடந்தபொழுது அதை சிறப்பாக நடத்திய பெருமை இவருக்கே உரியது.…

Viduthalai

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார்

வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மாலை அணிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர்…

Viduthalai

சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண் டும் என தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு தாமாக…

Viduthalai