புதுச்சேரியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரின் 134-ஆவது பிறந்த நாளில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் 29.4.2024 காலை 10 மணியளவில் புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் அமைந்துள்ள புரட்சிக்கவிஞர் சிலைக்கு கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் மாலை மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் கி.அறிவழகன்,…
இன்று
தமிழ்நாடு இசைக் கவிஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (30.04.2001)
நடக்க இருப்பவை…
சுயமரியாதை இயக்க - குடிஅரசு நூற்றாண்டு கழகத் தெருமுனைக் கூட்டம் 2.5.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: டூவிபுரம், 5ஆவது தெரு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்டச்…
மதச்சார்பற்ற நடவடிக்கையை நோக்கி…‘மதமற்றவர்’ என தனக்கு சான்றளிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தன்னை மதமற்றவர் என தெரிவிக்கக் கோரியும், அதன் அடிப்படையில் தனது பெற்றோரின் சொத்தில் தனக்குள்ள வாரிசு உரிமை வேண்டியும் நீதி வழங்கிடக் கோரி கேரளாவிலிருந்து ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கி யுள்ள அடிப்படை…
அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?
புதுடில்லி,ஏப்.30- நாட்டின் பல்வேறு மாநிலங்களில், மூச்சுவிடுவதில் சிரமம், இருமல், சளி, தொண்டை வலியுடன் காய்ச்ச லால் அவதிப்படுவோரின் எண்ணிக்கையும் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறிப்பாக டில்லி, ஃபரிதாபாத், கொல்கத்தா, மும்பை, பெங் களூரு…
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
சென்னை,ஏப்.30- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இது வரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவர்கள் சேர்ந்துள் ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க பல் வேறு…
மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் போட்டி
புதுடில்லி, ஏப்.30 மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை: 3-ஆம் கட்ட மக்க ளவை தேர்தல் மே…
வேட்பாளரை விரட்டிய மக்கள் கருநாடகாவில் தொடரும் பா.ஜ.க. எதிர்ப்பலை
தார்வாட், கருநாடகா ஏப் 30 ஹூப்பள்ளி, ஷிகாவி சட்டமன்ற தொகுதியில் 'ரோடு ஷோ' நடத்திய பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியின் வாகனத்தை இளை ஞர்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தார்வாட் பா.ஜ., வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இவ…
மே நாள் மேன்மை
முனைவர் அதிரடி க. அன்பழகன் மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் திராவிடர் கழகம் உலகின் ஆகச்சிறந்த - பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலமுதல் இன்றுவரை மனித இனத்திலும் - உலக இயற்கையிடத்தும்…
வைக்கம் வரலாற்றைப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். (1)
19.4.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்., வார இதழான 'விஜய பாரதத்தில் (பக்கம் 12) கீழ்க்கண்ட தகவல் வெளி வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நடத்திய வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா "வைக்கம் (கேரளா) மகாதேவர் கோயில் வளாகத்தில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு சாலையை திறக்க…
