வாழ்க்கை இணையேற்பு விழா
பா. பார்த்திபன் - சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார் பெரம்பூர் பகுதி தலைவர் மங்களபுரம் கே. பாஸ்கர் - பா. ரமணி இணையரின் மகன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா. பார்த்திபன், மறைந்த…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்…
பெரியார் பிஞ்சுகளின் மனதை வென்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் “பெரியார்” திரைப்படமும்!
வல்லம், ஏப்.29- பெரியார் மணியம்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச்சியின் முதல் நாள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகள் நடைபெற்று வந்த…
கருநாடகாவை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டம்
பெங்களூரு, ஏப். 29- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வெளியே மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு கருநாடகாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில்…
பிரதமர் தகுதிக்கு இப்படிப் பேசலாமா? பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை, ஏப்.29- பிரதமர் மத வெறுப்பு பேச்சின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தேர்தல் ஆணையம் கடும் நடவ டிக்கை எடுத்து தன்னுடைய நடுவு நிலையை நிரூபிக்க வேண்டும்…
மருத்துவ இதழியல் படிப்பு ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.29- தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத் தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முது நிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு ஏப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:…
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஏப்.29- மே மாதம் 15ஆம் தேதி வரை கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்…
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசு! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்!
சென்னை, ஏப். 29- சென்னை இரண்டாம் கட்ட, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்காதது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் மெட்ரோ…
ஆசிரியரே இல்லை, ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்த மாணவர்கள் பா.ஜ.க. 4 முறை ஆட்சியில் தொடர்ந்து இருந்த மத்தியப்பிரதேச அவலம்!
போபால்,ஏப்.29- மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்த அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை உரிய விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. மத்தியப்…
மே தின விழா
1-5-2024 புதன் கிழமை காலை 9-00 மணிக்கு ஆவடி யில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொழிலாளர் அணி கொடி ஏற்ற இருப்பதால் ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி மாவட்ட அனைத்து அணி தோழர்களும்…
புரட்சிக்கவிஞர் படத்திற்கு மாலை அணிவித்தல்
29.04.2024 இன்று காலை 7.00 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள குறள்நெறியாளர் கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம்-தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்…
மலேசியாவில் “சுயமரியாதைச் சுடரொளி” சு. அறிவுக்கரசு அவர்களின் படத்திறப்பு
கடாரம், ஏப். 29- மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், வடபுலத்தில் கெடா (கடாரம்) மாநிலத்தின் தொடர்புக்குழு அமைப் புக்கூட்டத்தினை, கடந்த 27.4.2024 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு, பெரியாரியல் சிந்தனை யாளரும், மக்கள் பணி யில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி…
