மூன்றாவது கட்ட மக்களவைத் தேர்தலில் 123 பெண்கள் போட்டி
புதுடில்லி, ஏப்.30 மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 1,352 வேட்பாளர்களில் 123 பேர் மட்டுமே பெண்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஏடிஆர் வெளியிட்ட அறிக்கை: 3-ஆம் கட்ட மக்க ளவை தேர்தல் மே…
வேட்பாளரை விரட்டிய மக்கள் கருநாடகாவில் தொடரும் பா.ஜ.க. எதிர்ப்பலை
தார்வாட், கருநாடகா ஏப் 30 ஹூப்பள்ளி, ஷிகாவி சட்டமன்ற தொகுதியில் 'ரோடு ஷோ' நடத்திய பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷியின் வாகனத்தை இளை ஞர்கள் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தார்வாட் பா.ஜ., வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இவ…
மே நாள் மேன்மை
முனைவர் அதிரடி க. அன்பழகன் மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் திராவிடர் கழகம் உலகின் ஆகச்சிறந்த - பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலமுதல் இன்றுவரை மனித இனத்திலும் - உலக இயற்கையிடத்தும்…
வைக்கம் வரலாற்றைப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். (1)
19.4.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்., வார இதழான 'விஜய பாரதத்தில் (பக்கம் 12) கீழ்க்கண்ட தகவல் வெளி வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நடத்திய வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா "வைக்கம் (கேரளா) மகாதேவர் கோயில் வளாகத்தில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு சாலையை திறக்க…
குறைகள் போக – கிராமம் அழிக
பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம் என்று சொல்லலாம். பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும். நோயையும்கூடப் போக்கும் என்று சொல்லலாம். ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்குக்…
குரு – சீடன்
‘இவாள்' பொய்யைவிடவா? சீடன்: ‘தினமலர் அந்துமணி பதில்கள்' பகுதியில் ஒரு கேள்வி பதில் வந்திருக்கிறது குருஜி! குரு: என்ன அந்த கேள்வி பதில் சீடா? சீடன்: என் நண்பன் நிறைய பொய் பேசுகிறான், அவனை திருத்துவது எப்படி? என்ற கேள்விக்கு, அந்துமணியின்…
90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே?
ராகுல் காந்தி கேள்வி பதான்,ஏப்.30 90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே? என்று காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். குஜராத் மாநிலம்…
‘விடுதலை’க்கு விடுமுறை
தொழிலாளர் நாளாகிய மே முதல் நாள் (1-5-2024) ‘விடுதலை'க்கு விடுமுறை. வழக்கம்போல் 2-5-2024 ஆம் தேதி ‘விடுதலை' வெளிவரும். தோழர்களுக்கு மே நாள் வாழ்த்துகள்! - ஆசிரியர், விடுதலை
தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த “மே” தின நல்வாழ்த்துகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து! சென்னை,ஏப்.30- தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் ‘திராவிட மாடல்' அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம் பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா!
பரப்புரைக் கூட்டங்களில் பேசுவோரின் முக்கிய கவனத்திற்கு...! பரப்புரைக் கூட்டங்களை நமது இயக்க பொறுப்பாளர்கள், ஒத்தக் கருத்துள்ள மற்ற கட்சியினர், அமைப்புத் தோழர்களுடன் ஒருங்கிணைத்து நடத்துவது - பெருமளவில் பயனளிக்கும். தந்தை பெரியாரின் சிறு நூலான ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?'' ஆசிரியர்…
ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை
மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப் படும் திருநாள்! உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க் கத்தாலும்…
2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படுகிறது
சென்னை, ஏப். 29- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும்…
