பக்தி, பேராசையால் விளைந்த கேடு! புதையலின் பெயரால் ரூ. 6 லட்சம் மோசடி மந்திரவாதிகள் 2 பேர் கைது!
வாழப்பாடி, மே 2 - பக்தி, பேராசை காரணமாக வாழப் பாடி அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறிய மோசடி பேர்வழிகளிடம் ரூ.6 லட்சம் தொகையை பறிகொடுத்த பெண் காவல்துறையில் கொடுத்த புகாரில் மோசடி மந்திரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!
சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஒரு வாய்ப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் தொடக்கவுரை சென்னை, மே 2 சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக,…
திருச்சி திருவரங்கத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா – சிறப்பாக நடத்த கலந்துரையாடலில் முடிவு
திருவரங்கம், மே 2-- திருச்சி திருவரங்கத் தில் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா, குடிஅரசு நூற் றாண்டு விழா சிறப்பாக நடத் துவதென கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை யேற் றார். திருவரங்க பகுதி தலைவர்…
தஞ்சை மாநகர திராவிடர் கழக புதியப் பொறுப்பாளர்கள் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்
புதியதாக தஞ்சை மாநகர பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள - மாநகரத் தலைவராக பா.நரேந்திரன், மாநகரச் செயலாளராக செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் துணைத் தலைவராக அ.டேவிட், மாநகர இணைச்செயலாளராக இரா.வீரக்குமார், மாநகரத் துணைச்செயலாளராக இரா.இளவரசன் ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனடை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் * ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர்…
பெரியார் விடுக்கும் வினா! (1309)
அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது. என்றாலும் மனித வாழ்வு மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும், புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்து விட்டான்…
மண்டைச்சுரப்பை உலகு தொழும்….
சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் எழுத்துக்கள் ஹிந்தி யில் மூன்று தொகுதிகளாக பிரபல ஹிந்தி ராஜ் கமல் புக்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு இருக் கிறது. மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர். ஏற்கெனவே வடக்கே சமூக நீதி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்களை கொண்டாட கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில், மே 2- கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட் டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் கோ.வெற்றி வேந்தன் முன் னிலை வகித்து தொடக்கவுரையாற்…
வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
வடக்குத்து, மே 2-- வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 90ஆவது நிகழ்ச்சி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா 29.4.2024 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கிளைத் தலை வர் தங்க…
