ஜூன் 18ஆம் தேதிக்கு மாற்றப்பட்ட யுஜிசி நெட் தேர்வு
சென்னை, மே 3 யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் 18 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. வரும் ஜூன் 16 ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு,…
பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் பதிவு வரும் அய்ந்தாம் தேதி முதல் தொடங்கப்படுகிறது
சென்னை, மே 3 பொறியியல் கலந் தாய்வுக்கான இணையதள விண்ணப் பப் பதிவு நாளை மறுதினம் (மே 5) தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித்…
பெரியார் பிஞ்சு பழகு முகாம் 3 ஆம் நாள்: பெரியார் பிஞ்சுகளின் மேடையேறும் தயக்கத்தை சுக்கு நூறாக நொறுக்கிய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனின் கொள்கை வகுப்பு!
வல்லம், மே 2 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிறுவனம், ‘பெரியார் பிஞ்சு' மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் நிகழ்ச்சியின் மூன்றாம் நாளில் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் கலந்துகொண்டு கொள்கை வகுப்பெடுத்தார்.…
நடக்க இருப்பவை…
சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா 2.5.2024 வியாழக்கிழமை பெருந்துறை பெருந்துறை: மாலை 5.30 மணி ♦ இடம்: பழைய பேருந்து நிலையம் பெருந்துறை ♦ தலைமை: நா.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) வரவேற்புரை: சசிதரன் ♦ முன்னிலை: இரா. நற்குணன்…
மெகபூபா முப்தி போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
சிறிநகர், மே 2- மோசமான வானிலை காரணமாக மெகபூபா முப்தி போட்டியிடும் அனந்தநாக் - ரஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அனந்த் நாக்-ரஜோரி மக்களவை தொகு திக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்…
கோட்டைக்குள் குத்துவெட்டு! தேர்தல் பணத்தை சுருட்டியதாக ஆத்தூரில் பி.ஜே.பி. தலைவருக்கு எதிராக சுவரொட்டி
ஆத்தூர்,மே 2- சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருக்கு எதி ராக அக்கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதற்கட்ட மாக தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜ…
Spoken English and skill development training
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கலைஞர் கணினி கல்வியகத்தில் 30-04-2024 அன்று சைதாப்பேட்டை தொகுதியைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பயிற்சிக்கான வகுப்பினை(Spoken English and skill development training) தொடங்கி வைத்து…
தகிக்கும் கோடை: இப்படியும் ஒரு ஏற்பாடு!
புதுடில்லி, மே 2- ஃப்ரிட்ஜ் ஒன்றை இந்தியர் ஒருவர் ஏசியாக பயன் படுத்தி வருகிறார். இது தொடர் பான காட்சிப் பதிவு ஒன்று வெளி நாட்டினரை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது. இந்தியாவில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகி றது. வாட்டி…
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை: சிறீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறீவில்லிபுத்தூர்,மே 2 - கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி (வயது 52). அங் குள்ள தனியார் கல்லூரியில் கணி தப்…
9ஆம் வகுப்பை தொடர்ந்து 10ஆம் வகுப்பிலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம்
சென்னை, மே 2- 9ஆம் வகுப்பு புத் தகத்தை தொடர்ந்து 10ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்பு களில் பாடம்…
