அறிவியல் மனப்பான்மையை கற்றுக் கொண்டும், கைவினைப் பொருட்கள் செய்தும் அசத்திய பெரியார் பிஞ்சுகள்!

வல்லம், மே.3 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நிகழ்ச்சியின் நான்காம் நாளில் ’குளியல் சுற்றுலா’ சென்று வந்தனர். தஞ்சை வல்லம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை காப்பாற்ற பிரதமர் மோடி ஏன் முயல்கிறார் என்பதற்கு மக்களிடம் அவர் பதில் அளிக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ♦ காவிரி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1310)

சுயநலம் என்பது பணம் சேர்ப்பது, உயர் வாழ்வு வாழ்வது, பிரபலமடைவது, இன்பமடைவது, மனத் திருப்தி அடைவது, இயற்கை உணர்ச்சிகள் சாந்தி அடைவது ஆகியவை மாத்திரமே அல்ல. இவை அல்லாமல் இவற்றிற்கு எதிரானதும், மாறுபட்டதும் கூடச் சுயநலமாகாதா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழாவில் பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். உடன் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் ஆனந்தமுனிராசன், மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

viduthalai

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க கலந்துரையாடலில் முடிவு

தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று தூத் துக்குடியில் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்இராசேந்திரம், சு.காசி, ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்…

viduthalai

பெருந்துறையில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

பெருந்துறை, மே 3 - "சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற் றாண்டு" தொடங்கியதை முன் னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந் துறை பழைய பேருந்து நிலையம் அருகில் 2.5.2024 அன்று மாலை 6 மணிக்கு நூற்றாண்டு தொடக்க விழா…

viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சென்னை, மே 3- பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்திய, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா 29.4.2024இல் சென்னையில் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது. "தமிழனுக்கு வீழ்ச்சியில்லை" என்ற…

viduthalai

சுயமரியாதை இயக்கம் செய்தது என்ன? இதோ ஒரு சாட்சியம்

கொள்ளுப்பாட்டி "இதுவன்றோ பெரியார் மண்' என்பதற்கான உயிர்ப்பான சாட்சியம்" மூன்று படங்களில் இடதுபுறம் தலைமுடி மழுங்கச் சிரைக்கப்பட்டு, முக்காடு போட்டிருப்பவர் எங்கள் அம்மாவைப்பெற்ற அம்மாவின் தாயார். அதாவது எங்கள் கொள்ளுப் பாட்டி. இளம் வயதிலேயே விதவையான அவருக்கு அவர் பிறந்த சமூகம்…

viduthalai