அழைத்தால் வட மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் கமலஹாசன் பேட்டி
மீனம்பாக்கம், மே.8- டில்லியில் நடந்த மணிரத்னம் இயக்கும் 'தக்லைப்' திரைப் படம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் நேற்று (7.5.2024) சென்னை திரும் பினார். அப்போது அவரிடம் செய்தியாளர் கள்…
தமிழ்நாட்டில் சீராக மின்சாரம் விநியோகம் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, மே 8- தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங் கப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆட்சி காலத்தில், தமிழ் நாட்டின் டெல்டா…
ஜூனில் பிளஸ் 2 துணைத்தேர்வு
சென்னை, மே 8- பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதை எழுத விரும்புவோர் தேர்வுத்துறையின் இணைய தளத்தின் மூலம் விண்ணப் பிக்கலாம். பள்ளிகள்…
கிராமப்புறங்களில் அன்றாட பேசு பொருள்களில் ஒன்றாக இருப்பது,விடுதலை
நூலகரிடம் விசாரித்த போது, நிறைய இளைஞர்கள், முதியோர், என்று அனைவரும் விரும்பிப் படிக்கக்கூடிய நாளிதழாக ‘விடுதலை' இருக்கிறது, என்று சொன்னார், மேலும் அதில் இடம்பெற்றிருக்கக் கூடிய கருத்துகள், அதன் மீதான விவாதங்கள், பேச்சுகள், இவை தான் நூலகத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன, என்றும்…
பொய்யையும், வெறுப்பையும் உமிழும் பிஜேபியின் பேச்சுகளை நிராகரியுங்கள்!
காணொலிமூலம் சோனியா வேண்டுகோள் புதுடில்லி, மே 8- மக்களவைத் தேர் தலுக்கான 3 ஆவது கட்ட வாக்குப் பதிவு நேற்று (7-5-2024) நடை பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நாட்டின் ஒவ்வொரு…
ஊற்றங்கரை அருகே பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா? உடனே தடுத்து நிறுத்துக!
ஊற்றங்கரை அருகே, கிருட்டிணகிரி முக்கிய சாலையில் உள்ள ஆர்.பி.எஸ். மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நேற்றுமுதல் (7.5.2024) தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றுமுறை தடை செய்யப்பட்ட மதவெறியைத் தூண்டும் ஓர் அமைப்பின் பயிற்சியை அனுமதிக்கலாமா? இதற்குமுன் சில பள்ளிகளில் இத்தகைய…
தீவட்டிப்பட்டியில் கோவில் விழாவில் பட்டியலின மக்கள் கலந்துகொள்ளக்கூடாது என்பதா?
பட்டியலின மக்களைத் தடுத்ததோடு அல்லாமல் அவர்களைத் தாக்கியோர்மீது உடனடி நடவடிக்கை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை சேலம் மாவட்டம் - ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி என்ற ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், பட்டியலின மக்கள் கலந்துகொள்ளக் கூடாது…
வாக்கு சதவீதம் திடீரென்று அதிகரித்தது எப்படி? தேர்தலில் தில்லுமுல்லா? தொல்.திருமாவளவன் கேள்வி
சென்னை,மே 8- வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது; இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்…
மூன்றாம் முறையாக விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ் பயணம் ஒத்திவைப்பு
சிகாகோ, மே 7- இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக இன்று (7.5.2024) விண்ணை நோக்கி தனது புதிய பயணத்தை தொடங்க இருந்த நிலையில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால்…
பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வெளியீடு – விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வு துறை தகவல்
சென்னை, மே 7- பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று (7.5.2024) முதல் வருகிற மே 11ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்…
