ஒரு யுக்தி ஆராய்ச்சி
01.07.1944 - குடி அரசிலிருந்து.... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஏழைகளை லட்சாதிபதிகளாக்குவோம், ராகுல் பேச்சு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * உலகின் எந்த ஜனநாயகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பு நடத்தாத ஒரே பிரதமர் மோடிதான்’, சத்ருகன் சின்ஹா கிண்டல்.…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* சரித்திரக் காலம் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமே. இன்னமும் இந்தப் போராட்டம்தான். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான் இந்த…
பார்ப்பனரல்லாதவர்க்கு…
03.07.1927- குடிஅரசிலிருந்து..... நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லவுகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த…
நன்கொடை
தஞ்சாவூர் வ.ஸ்டாலினின் தந்தை யார் - தஞ்சை கா.மா.கு.வடுகநாதனின் 15ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (10.5.2024) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத் தின் சார்பில் ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது. - - - - - ஆத்விகா,…
நடக்க இருப்பவை… 11.05.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் “என்றும் தமிழர் தலைவர்” நூல் திறனாய்வு
சென்னை மாலை 6 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை றீ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர்) றீ வரவேற்புரை: பிருந்தா சீனிவாசன் (துணை செய்தி ஆசிரியர், இந்து தமிழ் திசை) றீ இணைப்புரை: வெற்றிச்…
பூ.பெரியசாமி படத்திறப்பு – நினைவேந்தல்
மும்பை, மே 10- மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தந் தையார் பூ.பெரியசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மும்பை தாராவி குறுக்கு சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு…
மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசாவை சந்தித்து விடுதலை சந்தா சேகரிப்பு
9.05.2024 அன்று காலை 10 மணியளவில் திராவிட தொழிலா ளரணி மாநில செயலாளர் மு.சேகர் முன்னிலையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசாவை பெரம்பலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் நிலையினை தெரிவித்தோம். உடனே மாவட்ட, ஒன்றிய,…
சுயமரியாதை இயக்கம் செய்த மாற்றங்கள் எவை? செம்பியத்தில் நடந்த சுயமரியாதை இயக்க ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில் விளக்கம்
பெரம்பூர், மே 10- வடசென்னை மாவட்டம், பெரம்பூர் - செம் பியம் பகுதிக் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் - 'குடி அரசு' நூற்றாண்டு விழா கழக பரப்புரைக் கூட்டம் 5.5.2024 அன்று மாலை 6:30 மணிக்கு செம்பியம் இராகவன் தெரு…
சென்னையில் நாய்களுக்கு உரிமம் பெற 1,390 பேர் விண்ணப்பம்
சென்னை, மே 10 சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது:- வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்ப டுகிறது. சிறுமியை நாய் கடித்த…
