ஸநாதனத்தை எதிர்த்து சமூகநீதிக்கான ஜனநாயகப் போர்…!

பொன். பன்னீர்செல்வம் காரைக்கால் எப்போதெல்லாம் இந்தியாவைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போ தெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன் - இந்தியாவை பிரதிபலிக்கும் அற்புதமான கண் ணாடியாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக நீதிப் பாதையில் எப்படி நடை போட வேண்டும் என்று நாட்டிற்கே,…

Viduthalai

அரசமைப்புச் சட்டமும் பிரதமர் மோடியின் பேச்சும்

பீகாரின் கயாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நிர்ணய சபையில் 80.90% மக்கள் ஸநாதனிகள் என்று கூறியுள்ளார். "டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அதை…

Viduthalai

வெள்ள தடுப்பு திட்டம் தயாரிக்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஜப்பான் பயணம்

சென்னை, மே 11- சென்னைக்கான வெள்ளத் தடுப்பு பெரிய திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது தொடர்பான பயிற்சிக்காக, தமிழ் நாடு அரசு அதிகாரிகள் 4 பேர் ஜப் பான் சென்றுள்ளனர். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையால் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

Viduthalai

கற்பால் வரும் களங்கம்

பெண்களுக்கு மாத்திரம் கற்பு நிர்ப்பந்தமாய் வைத்ததாலேயே ஆண்கள் விபச்சாரிகளாக வேண்டியதாய் விட்டது. 'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.5 விழுக்காடு பேர் தேர்ச்சி: அரசு பள்ளிகள் சாதனை

சென்னை, மே 11- தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவிகளே முன் னிலை பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான 10ஆ-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழ்நாடு,…

Viduthalai

நாள்தோறும் சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரலை’ குருமூர்த்திகள் படிப்பது ஏன்?

கருஞ்சட்டை கேள்வி: புத்துணர்ச்சி பெற நீங்கள் செய்வது என்ன? பதில்: தினமும் படுக்கும்முன் காஞ்சி மஹா ஸ்வாமியின் ‘தெய்வத்தின்குரல்' தொகுப்பி லிருந்து ஒரு பகுதியைப் படிப்பேன். அவ் வப்போது பொதுவாழ்வுப் பிரச்சினைகள் பற்றி, மகாத்மா காந்தியின் கருத்துகள், நாட்டுப் பற்றுள்ள தனி…

Viduthalai

சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கு இருவருக்கு ஆயுள் தண்டனை; மூவர் விடுதலை!

மும்பை, மே 11- மகாராட்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப் பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது உபா சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சச்சின் ஆண்ட்ரே, சரத்…

Viduthalai

அப்பா – மகன்

ஆசையும், அச்சமும்தானே பக்தி! மகன்: அட்சய திருதியை நாளில் தங்க நகை விற்பனை 30 சதவிகிதம் அதிகரிப்பு என்று செய்தி வெளிவந்துள்ளதே, அப்பா! அப்பா: ஆசையும், அச்சமும்தானே பக்தி, மகனே!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

என்ன பதில் சொல்வார்? * ஹிந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது. - பிரதமர் மோடி குற்றச்சாட்டு >> தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச்சினையை எழுப்பக் கூடாது என்ற அடிப்படை உண்மை கூட தெரியாதவரா, பிரதமர்? அது சரி,…

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் மோசடியோ மோசடி!

தேர்வறையில் கேள்விக்கான பதிலை அளிக்க ரூ.10 லட்சமாம்! ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது! லட்சக்கணக்கிலான பணம் பறிமுதல்!! காந்திநகர், மே 11- நீட் தேர்வு வேண்டாம் என்று சட்ட மசோதாவுக்கான தீர்மானங் களை சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப் பினாலும்…

Viduthalai