உலகப் புகழ்பெற்ற ஒளி(வலி)ப்படம்
பல அயல்நாட்டு ஒளிப்படக் கண்காட்சி களில் பரிசு பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒளிப் படத்தைத்தான் 'விடுதலை' வாசகர்களான நீங்கள் அனைவரும் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படம் சொல்லும் கதை என்ன? 1972ஆம் ஆண்டில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த…
அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று…
ராகுல் காந்தி மீது அவரது தந்தை ஊழல்வாதி என்று வாய்க்கு வந்தபடி பேசிய மோடிக்கு காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் வேதனை வாக்குமூலம். 30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்…
கை கொடுத்த அறிவியல்!
ஒரு ராணுவ வீரருக்கு விமானப் படை வீரர்கள் மூலம் மறுவாழ்வு கிடைக்க உதவியுள்ளது இன்றைய அறிவியல் வளர்ச்சி. லடாக் பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் போர்க்கருவிகள் சிலவற்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இயந்திரத்தில் சிக்கி அவரது வலது கை துண்டிக்கப்பட்டு…
திரைப்படமாகிறது… ஃபூலே இணையர்கள் வாழ்க்கை
பிரதீக் காந்தி என்பவர் மும்பை நாடக மேடைகளில் பிரபலமான கலை ஞர். இவருடைய வாழ்விணையர் பத்ர லேகாவும் அங்கே புகழ்பெற்ற நாடக நடிகை. பரோடாவில் உள்ள கிரண் பல்லவி பல்கலைக்கழகம் (பரோடா இன்று வடோதரா என்றே அழைக்கப்படுகிறது.) தயாரித்து வரும் "ஃபூலே"…
கப்பலோட்டிய தமிழன் இழுத்த செக்கு!
எம்.ஆர்.மனோகர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பர னாரைப் பற்றி 'விடுதலை' வாசகர்களுக்கு நிறையவே தெரியும். ஆனால், அவர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இழுத்த செக்கை பார்க்க முடியவில்லையே என்ற ஏங்கினோமே? அந்த ஏக்கம் இனி இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கோவை…
தீ வலம் தான் வேண்டும் என்றால், இராமாயணம், மனுஸ்மிருதியைக் கொளுத்தி நெருப்பு மூட்டுவோம்… ஓகேயா?
கெத்துக் காட்டிய பெரியார் பெருந்தொண்டர் சமா.இளவரசன் ஹிந்து மதத்தின் சடங்குகள், சாஸ்திரங்கள் படி செய்யப்பட்டு, அக்னியை ஏழு முறை சுற்றிவந்தால் தான் ஹிந்துத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று இந்தியாவின் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967-ஆம் ஆண்டு…
இயக்க மகளிர் சந்திப்புகள் (14) பெற்றோர் சொத்து வேண்டாம்! பெரியார் கொள்கையே போதும்!!
திருச்சி, திருவெறும்பூர் அருகே இருப்பது பூலாங்குடி காலனி. இந்தப் பகுதியைச் சுற்றித்தான் OFT, HAPP, BHEL போன்ற மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன! அப்படியான OFT நிறுவனத்தில் (துப்பாக்கித் தொழிற் சாலை) பணியாற்றியவர் தான் பெரியார் பெருந்தொண்டர் பால்ராஜ் அவர்கள்!…
‘நீட்’ என்னும் மெகா மோசடி – ஒரு சாமானியனின் பதிவு!
“நீட் என்னும் மோசடி. தேர்வை நடத்துபவர்களே முறைகேட்டிற்கு துணை போகும் அவலம். வழக்கத்தைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு முறை கேடுகள் வினாத்தாள் கசிவுகள் அதிகம் அரங்கேறி வருகிறது. ராஜஸ்தான், டில்லி, பீகார் என பல மாநிலங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு…
ஜூன் 4 – இந்திய ரயில்வேயின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பாணன் இந்திய ரயில்வேத்துறையின் தற்போதைய அவலங்களைப் போக்க லாலு, மம்தா போன்றோர் அமைச்சராக இருந்த காலம் மீண்டும் திரும்புமா? இந்தியன் ரயில்வே 2014-களுக்கு முன்பு சாமனியனுக்கு குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப் பயணத்திற்கு ஏதுவான ஒன்று - ஆனால் 2014 ஆம்…
“கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சென்னை, மே 10- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகி யிருக்கும் நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முத லமைச்சர் மு.க.ஸ்டாலின்…
10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.55%
சென்னை,மே10- தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்…
பட்டாசுத் தொழிற்சாலை விபத்து அதிர்ச்சிக்குரியது!
ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்! விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல் அறிக்கை! பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்தில்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்றும், பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தும் கழகத் தலைவர்…
