உ.பி.யில் அதிரடி பிஜேபிக்கு வாக்கு இல்லை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சபதம்

லக்னோ,மே 11- உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் ராஜ்­புத் சமூக மக்­க­ளைத் தொடர்ந்து பாஜ­க­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டோம் என்று தாழ்த்தப்பட்ட சமூக மக்­க­ளும் உறு­தி­மொழி ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர். நாட்­டின் வளர்ச்­சிக்­கும், மக்­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­கும் நட­வ­டிக்கை எடுக்­கா­மல், செல்­வந்த நண்­பர்­க­ளுக்­காக கடந்த 10 ஆண்­டு­க­ளாக ஆட்­சியை நடத்தி…

Viduthalai

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு தொடரும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவிப்பு

அமராவதி, மே 11 நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் என கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். இதுகுறித்து அவர் மேலும் பேசிய தாவது: சந்திரபாபு நாயுடு…

Viduthalai

நன்கொடை

வழக்குரைஞர் சு.குமரதேவன் - பேராசிரியர் அகிலா இணையரின் மகளும், டாக்டர் அம்பேத்கர் சீர்மிகு சட்ட பல்கலைக் கழகத்தின் மாணவியுமான அ.கு.தமிழ்தென்றல் அவர்களின் பிறந்த நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000/- வழங்கப்பட்டது.

Viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை 25.4.2024 அன்று பெரியார் திடலில் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினார். உடன்: அவரது மகன் மருத்துவர் நெ. பரத்குரு.

Viduthalai

மூன்றாவது கட்ட தேர்தலுக்குப் பிறகு அச்சத்தால் காங்கிரஸ் தலைவர்களை வசை பாடுகிறார் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி

அய்தராபாத்,மே 11- மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித் துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 3…

Viduthalai

நிபந்தனைகளின் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை

புதுடில்லி, மே 11 டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அவர் திஹார் சிறைக்கு திரும்பவேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதலமைச்சர் அர்விந்த்…

Viduthalai

காஞ்சிபுரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு தொடக்க விழா!

காஞ்சிபுரம், மே 11 தமிழ்நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் காரணமான, திராவிட இயக் கங்களின் தோற்றுவாய் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிட இன விடுதலைக்காக தந்தை பெரியார் அவர்களால் தொடங் கப்பட்ட குடிஅரசு…

Viduthalai

ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் தாயார் க.காமு அம்மாள் மறைவு

தஞ்சை சித்திரக்குடியில் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை சித்திரக்குடி, மே 11- ஆவடி மாவட்ட திராவி டர் கழக செயலாளர் க.இளவரசன் அவர் களின் தாயார் க.காமு அம்மாள் கடந்த 8-5-2024 புதன் கிழமை அதிகாலை 3 மணிக்கு தஞ்சாவூர் சித்திரக்குடியில் கால…

Viduthalai

தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை ஊற்றங்கரை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மாவட்ட திராவிடர் கழக முயற்சியாலும் ‘விடுதலை’யின் அறிவிப்பாலும் தடை செய்யப்பட்டது

ஊற்றங்கரை, மே 11 ஊற்றங்கரை ஆர்.பி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 07.05.2024 முதல் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்பினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க ஊற்றங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளரை சந்தித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழக மாவட்ட…

Viduthalai

அரியலூரில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா!

அரியலூர், மே 11- அரியலூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பாக சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் குடிஅரசு இதழின் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகில் கடந்த 2.5.2024 மாலை 6…

Viduthalai