விடுதலை சந்தா

விடுதலை சந்தா திரட்டும் பணி தொடர்பான சந்திப்பு நிகழ்வில் (7-5-2024) காலை 11 மணிக்கு கம்பம் மாவட்டத்தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் செந்தில், சிவா, நண்பர் ஆஹாகான், பாரதி ஆகியோரை கம்பத்தில் தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் சந்தித்து சந்தாக்களைத் திரட்டித்தர…

Viduthalai

மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!

18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த…

Viduthalai

இப்படியா கடவுள் பேரால்?

13.11.1948 - குடி அரசிலிருந்து... கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும்…

Viduthalai

போன மச்சான் திரும்பி வந்தார்!

25.09.1948 - குடிஅரசிலிருந்து...வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…

Viduthalai

திருப்பத்தூரில் சுயமரியாதை சுடரொளிகள் நினைவாக நீர் – மோர் பந்தல்

திருப்பத்தூர், மே 11- சுயமரி யாதை சுடரொளிகள் ஏ. டி. கோபால் மற்றும் கே. கே.சின்னராசு ஆகியோர் களின் நினைவாக திருப் பத்தூரில் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகில் நீர் - மோர் பந்தல்…

Viduthalai

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு

நாள்: 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணி இடம்; தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலையச் சாலை, கொரட்டூர் ‌தலைப்பு: நான்காம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி! தேர்வில் வெற்றி பெற்ற நெ.தமிழ்மதியை வாழ்த்துவோம்! தலைமை பா.தென்னரசு வாழ்த்துகள் வழங்குவோர் வெ.கார்வேந்தன், த.வ.லால்,…

Viduthalai

வருந்துகிறோம் கல்லக்குறிச்சி இரா.நல்லமுத்து மறைந்தாரே!!!

கல்லக்குறிச்சி, மே 11- கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பகுத்தறிவாளருமா கிய பெரியார் பெருந் தொண்டர் இரா.நல்ல முத்து (வயது 90) 9.5.2024 அன்று காலை 10 மணிய ளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க…

Viduthalai

ஊற்றங்கரை கல்லாவியில் “சுயமரியாதை இயக்கம்” – “குடிஅரசு” நூற்றாண்டு விழா

கல்லாவி, மே 11- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றி யம் கல்லாவியில் 6.5.2024 திங் களன்று மாலை 6 மணி அளவில் சுயமரியாதை இயக்கம் -குடிஅரசு இதழின் நூற்றாண்டு தொடக்க விழா பரப்புரை பொதுக்கூட்டம் ஊற்றங்கரை பகுதி சுயமரியா தைச் சுடரொளிகள்…

Viduthalai

இராணிப்பேட்டை மாவட்டம் – 100, திருவள்ளூர் மாவட்டம் – 50 விடுதலை சந்தாக்கள்!

இராணிப்பேட்டை, மே 11- 9.5.2024 அன்று மாலை 5மணிக்கு அரக்கோணத் தில் இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட் டம் தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப் பன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி கழக மாநில ஒருங்கிணைப்பா…

Viduthalai

மலேசியா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு

சிலங்கூர் மாநிலம் சுங்க இரங்கம் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் - ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி ஏற்பாட்டில் தோழர் த.பரமசிவம்…

Viduthalai