படித்தவன் யோக்கியதை
பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். 'குடிஅரசு' 14.7.1929
எதிர்காலத்தில் தேர்தல் நடக்க வேண்டுமா, அப்படி என்றால் பிஜேபி தோற்க வேண்டும்!
காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரிக்கை புதுடில்லி,மே 14- பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் நேற்று…
வட இந்தியாவிலும் இனி பெரியார் இருப்பார்!
சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் சில முக்கிய மான எழுத்துகள் ஹிந்தியில் 3 தொகுதிகளாக, பிரபல ஹிந்தி பதிப்பாளரான ராஜ் கமல் புக்ஸ் நிறுவனத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரியாரை இத்துணை வேகம் உலகம் முழுவதும் தேட வைத்த சங்கிகளுக்கு கோடானு…
பி.ஜே.பி. அண்ணாமலை மீது வழக்கு! ஆளுநர் அனுமதி அளிக்கவில்லையாம் ஆளுநர் மாளிகை விளக்கம்
சென்னை,மே14- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணா மலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அனுமதி யளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித் துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன்…
ஒரு பள்ளி ஆசிரியரின் மன வேதனை
உத்தரப்பிரதேச மாநில பல்கலைக்கழக தேர்வில் 'ஜெய் சிறீராம்' எழுதிய மாணவர் களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான செய்தியை பார்த்ததும் ஒரு பெற்றோராக என் மனம் வேதனைப்பட்டது. அந்த மாணவர்களுக்கு எந்த வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி இருப்பார்கள். விடைத்தாளில்…
பொதுத் தேர்வில் தேர்ச்சி
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி 91.55% - 4,22,591 பேர் மாணவியர்கள் தேர்வு எழுதினர். *** இஸ்ரேல் கொன்று குவித்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 35,000.
செய்திச் சுருக்கம்
மின் மாற்றிகளை... தமிழ்நாட்டில் மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மின் மாற்றிகளை மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தேர்ச்சி பெறத... பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை…
செய்தியும், சிந்தனையும்….!
தேர்தல் படுத்தும் பாடு செய்தி: பீகாரில் உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி. சிந்தனை: விட்டால் பாத்திரங்களை யும் கழுவுவார் - எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.
பன்சாரே, கல்புர்கி, கவுரி கொலைகளிலும் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி
பெங்களூரு, மே 14 மூடநம்பிக்கைக்கும் மூடப் பழக்க வழக்கங்களுக்கும் எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்ற தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் எழுத்தாளருமான கோவிந்த் பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, பத்திரி கையாளரும்…
இதுதான் பி.ஜே.பி. தேர்தல் வாக்குச் சாவடிக்குப் பணம் வாட்ஸப்பில் வெடித்த மோதல்
சென்னை,மே14- சென்னை, நங்கநல்லூரில் பா.ஜ.க.வினர் மூன்று பிரிவுகளாக, தனித்தனியே செயல்பட்டு வருவ தாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வாக்குச்சாவடி முகவர் செலவிற்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை, நிர்வாகிகளுக்கு மண்டல பொறுப்பாளர்கள் சரிவர பிரித்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும்…
