பீகாரில் நீட் தேர்வு-11 பேர் கைது
பாட்னா, மே 12- பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேர்வு எழுதிய 4 மாணவர்கள் உட்பட அவர்களது பெற்றோர், குடும்பத்தினர் என 13 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மருத்துவ இளங்கலை படிப்பு களுக்கான நீட் நுழைவுத் தேர்வு…
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்
சென்னை, மே 12- கேரளா மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில், ‘வெஸ்ட் நைல்’வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில்…
உலக செவிலியர் நாள்
செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கிய 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' பிறந்த நாளான மே - 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல ; ஒரு வகையான தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையிலிருந்து போர்கால…
இந்நாள்… இந்நாள்…
அன்னை நாகம்மையார் மறைந்த மறுநாள் 12.5.1933 அன்று திருச்சிக்கு சென்று அங்கு ஒரு கிறிஸ்தவ திருமணத்தை 144 தடை மீறி நடத்தி கைதானார் தந்தை பெரியார். பின்னர் விடுதலை ஆனார். இது தொடர்பான வழக்கும் பின்னர் திரும்பப் பெறப்பட்டது
10ஆம் வகுப்பு தேர்வில் தாயும் மகனும் தேர்வு
வந்தவாசி, மே 12- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தில் தாயும் மகனும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது. 9ஆவது வகுப்புடன் நித்யா பள்ளிப் படிப்பை கைவிட்டுள்ளார். தற்போது கல்வி கற்கும் ஆசை வரவே,…
செய்திச் சுருக்கம்
முடிவுகள் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. விண்ணப்பிப்பு பி.இ., பி.டெக்.படிப்புகளுக்கு 94,939 பேரும், கலை அறிவியல் படிப்புகளுக்கு 1,26,151 பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். உற்பத்தி தமிழ்நாட்டில்…
13.5.2024 திங்கள்கிழமை – சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருப்பூர்: மாலை 6 மணி ➡️இடம்: டி.டி.பி. மில் ரோடு (கருப்பராயன் கோவில் அருகில்) பெரியார் காலனி ➡️தலைமை: நா.சுதன்ராசு ➡️வரவேற்புரை: மு.கிருஷ்ண வேணி (மகளிர் பாசறை செயலாளர்) ➡️முன்னிலை: அ.இராமசாமி (கழக காப்பாளர்) ➡️வாழ்த்துரை: யாழ்.ஆறுச்£மி (மாவட்ட தலைவர்) ➡️சிறப்புரை:…
100 விடுதலை சந்தாக்கள் வழங்கிட கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோவை,மே 12- கோவை மாவட்ட கழகம் கலந்துரையாடல் கூட் டம் 11.5.2024 அன்று காமராஜ் நகரில் உள்ள கண்ணப்பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் நடை பெற்றது. மாநில இளைஞரணி செய லாளர் நாத்திகபொன்முடி, மாவட்ட செயலாளர் வழக்கு…
100 விடுதலை சந்தா வழங்கிட தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தாராபுரம், மே 12- 11.5.2024 அன்று 11:30 மணிக்கு மாவட்டத் தலைவர் கிருஷ் ணன் இல்லத்தில் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையில் திராவிடர் கழக மாநில…
கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா
கல்லக்குறிச்சி, மே 12- 7.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு கல்லக் குறிச்சி மாவட் டம் , சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி எதிரில் உள்ள பெரியார் - அம் பேத்கர் வளாகம், சுயமரியா தைச் சுடரொளி, த.பெரியசாமி…
மறைவு
நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும், மு.காமராஜ், வழக்குரைஞர் மு.வீரமணி, மு.ஆனந்தன் ஆகியோரது தாயாருமான பாக்கியம் அம்மையார் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
