ஒன்றிய உர நிறுவனத்தில் பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உர, ரசாயனம் (பாக்ட்) நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிட்டர் 24, எலக்ட்ரீசியன் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 12, ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, வெல்டர் 9, மெஷினிஸ்ட் 8, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் 6,…
கப்பல் படையில் காலியிடங்கள்
இந்திய கப்பல் படையில் 'அக்னிபத்' பிரிவில் தோராயமாக 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது ஏதாவது ஒரு பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.…
அய்.டி.அய்., முடித்தவருக்கு அனல் மின் நிறுவனத்தில் பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. ஸ்டெனோகிராபர் 10, எலக்ட்ரீசியன் 10, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 12, எலக்ட்ரானிக் மெக்கானிக் 5, பிட்டர் 5, மெக்கானிக் 5, மெஷினிஸ்ட் 3, வெல்டர்…
அஞ்சல் நிலைய வங்கியில் 54 பணியிடங்கள்
அஞ்சல் நிலைய வங்கியில் (அய்.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் (அய்.டி., ) பிரிவில் அசோசியேட் கன்சல்டன்ட் 28, கன்சல்டன்ட் 21, சீனியர் கன்சல்டன்ட் 5 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., /…
கணித மய்யத்தில் பணிகள்
சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் தற்காலிக காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புராஜக்ட் அசிஸ்டென்ட் 6, ரிசர்ச் அசோசியேட் 1, புராஜக்ட் அசோசியேட்1, புராஜக்ட் சயின்டிபிக் ஆபிசர் 1, கிளார்க் 1, நிர்வாக டிரைய்னி 4 என மொத்தம் 14 இடங்கள்…
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் பெங்களூரு மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் & சென்டரில் காலிப் பணியிடங்கள்
சிவில் டிரேடு இன்ஸ்ட்ரக்டர் 1, எம்.டி.எஸ்., (தோட்டம்) 1, பார்பர் 1 என மொத்தம் 3 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 31.5.2024 அடிப்படையில்…
பெண்கள் குறித்து ஆபாசப் பேச்சு! எச்.ராஜாவின் மேல் முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
புதுடில்லி, மே15- தமிழ்நாடு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்தும், பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசக் கருத்துகளை பதிவிட்டதாக கூறி மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு…
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17
சென்னை,மே15- கடந்த 2 நாட்களில் தொடக் கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள்…
15 மாவட்டங்களில் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, மே 15- தமிழ்நாட்டில் இயல்பை ஒட்டிய வெப்பநிலை நீடிப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அத்துடன் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக…
பரிகார பூஜை என்ற பெயரால் மோசடி! பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒன்பது பவுன் நகை பறிப்பு
ஈரோடு, மே.15- பரிகார பூஜை செய்வதாக கூறி வயதான இணையருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 9 பவுன் நகையை பறித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த வர் சண்முகம் (வயது 75). இவருடைய மனைவி…
