பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு
பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு - திராவிட மாடல் ஆட்சியின் 4ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நெ.தமிழ்மதிக்கு பாராட்டு விழா மற்றும் அன்னையர் நாள்…
நன்கொடை
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேத்தியும், பா.சுந்தரகண்ணன் - பொன்மணி இணையரது மகளுமான சு.ரித்விகா (16.05.2024) 6 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200-/ நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.
விடுதலை சந்தா
கிருட்டினகிரி மாவட்டம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கழகப்பொதுக்குழு உறுப்பினர் காவேரிப்பட்டணம் தா.சுப்பிரமணியம் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவை மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 96
நாள் : 17.05.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : ஆ.வெங்கடேசன், (மாநிலப் பொதுச்செயலாளர்,பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: சங்கீதா,கிருஷ்ணமூர்த்தி, (கழக மகளிரணி, தருமபுரி) தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு…
முஸ்லிம்கள் பற்றி தவறாக பேசவில்லையாம் கூறுகிறார் பிரதமர் மோடி
வாராணசி, மே 16 முஸ்லிம்கள் பற்றி தவறாக பேசவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரு கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பிரச்சாரம் செய்த மோடி, “காங்கிரஸ்…
பக்தர்கள் சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து 4 வயது சிறுவன் பலி: 5 பேர் படுகாயம்
திருவனந்தபுரம், மே 16 திருவண்ணா மலையை சேர்ந்த 15 பக்தர்கள் ஒரு மினி பேருந்தில் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் வழிபாடு முடித்துவிட்டு நேற்று (15.5.2024) மதியம் ஊருக்கு புறப்பட்டனர். பத்தனம்திட்டா அருகே துலாப்பள்ளி பகுதியில் ஒரு இறக்கமான பாதையில் பேருந்து சென்று…
தபோல்கர் கொலை: திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்
மகாராட்டிரத்தை சேர்ந்த பகுத்தறிவுவாதியும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் செயல்பாட்டாளருமான நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரம், பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கில் கொலைக்கான நோக்கமும் கொலைக்குத் திட்டமிட்டவர்கள் யார் என்பதும் சட்டப்படி நிரூபிக்கப்படாதது…
கடவுள் சக்தி எங்கே? 4 கோயில்களில் உண்டியல்கள் உடைத்து பணம் கொள்ளை
புவனகிரி, மே 16- புவன கிரி அருகில் உள்ள பூ மனவெளி கிராமத்தில் அய்யனார் கோயில் உள் ளது இந்தக் கோயிலுக்கு அருகே உள்ள பூதவி ராயன்பேட்டை கிராமத்தில் அக்னி மாரியம்மன் கோயில் உள்ளது நேற்று (15.5.2024) காலை இந்த கோயிலுக்கு…
பிற இதழ்களிலிருந்து… மக்களவையில் கணக்கை தொடங்கிய பா.ஜனதா
சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியிடாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். தேர்தல் வந்துவிட்டாலே பல அதிசயங்கள் நடக்கும். 'நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ' என்று எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள், 'இன்று முதல் நீ வேறோ நான் வேறோ' என்று…
காங்கிரசிடம் தந்தை பெரியாரின் தாக்கம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் - இளந் தலைவர் ராகுல்காந்தியின் அண்மைக்கால உரைகளிலும், (காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்பட) குறிப்பாக சமூகநீதி தொடர்பாக அவர் கூறி வரும் அழுத்தமான கருத்துகளிலும் தந்தை பெரியார் நூறு ஆண்டு காலமாகக்…
