ஜம்மு- காஷ்மீரில் நடப்பது என்ன? வாக்களிக்க விடாமல் தொண்டர்களை தடுப்பதா? மெகபூபா முப்தி போராட்டம்

ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனந்தநாக் தொகுதியில் நேற்று (25.5.2024) தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், மேனாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், மெகபூபா அனந்தநாக் தொகுதியில் தனது கட்சியின் பூத் முகவர்களை காரணமின்றி…

Viduthalai

பாட்டியாலாவை தொடர்ந்து குருதாஸ்பூரிலும் மோடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

சண்டிகர், மே 26 மோடி அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசா யிகள் கடந்த 3 மாதங்க ளுக்கு மேலாக டில்லி - அரியானா எல்லைப் பகுதியான ஷம்பூவில் போராடி வருகின் றனர். இந்த போராட்டம் 100ஆவது நாளை கடந்த நிலை…

Viduthalai

உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்! நாகராஜ் – விஜயகுமாரி குடும்பம் முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும்! பிரபாகரன் – மணிமேகலை வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!

சென்னை, மே 26 உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்! நாகராஜ் - விஜய குமாரி குடும்பம் முழுக்க முழுக்க கருப்புச் சட்டை அணிந்து இயக்கக் கொள்கைப்படி நடக்கக்கூடிய குடும்பமாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

விடுதலை சந்தாக்கள்

மதுரை கூடல் மாநகர் நிதி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.பாலாஜி வழங்கிய விடுதலை சந்தாவினை தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார். உடன் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன். தருமபுரி அம்பேத்கர் அறக்கட்டளை பொறுப்பாளர், ஆசிரியர் எல்லை. தன்ராசு, விடுதலை…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.5.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: - மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டு போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து…

Viduthalai

பெரியார் கேட்கும் கேள்வி!

நம் நாட்டிற்கு இன்று ஜாதிப் பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தாலன்றி சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் எப்படி வாழ முடியும்? பொருளாதார…

Viduthalai

ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

ஆத்தூர், மே 26- ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சி யாளர் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கக் கூட்டம் 25.5.2024 சனிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை…

Viduthalai

6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு

புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்குவங் கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அரியானா, ஆகிய மாநிலங்களிலும், டில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன்…

Viduthalai

டில்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்?

ஒன்றிய அரசுக்கு டில்லிவாழ் தமிழர்கள் கேள்வி புதுடில்லி, மே 26- தமிழ்நாட்டில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டில்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன் என்று டில்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமேற்கு டில்லியில் உள்ள சக்கூர்பூரில்…

Viduthalai

காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்

சென்னை, மே 26- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு…

Viduthalai