வாழ்வியல் சிந்தனைகள் : இதோ ஓர் எளிய தீர்வு (1)
நம்மில் மிகப் பெரும்பாலோர் அன்றாட வாழ்வில் நிம்மதி இல்லாமல், மனக்குறையுடன் தான் நாம் நமது வாழ்க்கையில் நாளும் உழன்று கொண்டுள்ளோம். அதன் முக்கிய அடிப்படைக் காரணத்தை நாமே நமக்குள் ஆராய்ந்து தீர்வு காணவும் - பகுத்தறிவு என்ற மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத…
மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பா.ஜ.க. ஆபத்தானது அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
சென்னை, மே 30 ‘மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது. ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின்…
பிரதமர் மோடியின் ‘தியானம்’ கை கொடுக்காது!
18ஆவது மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. நடந்து முடிந்த தேர்தல்களில் பி.ஜே.பி. கூட்டணியின் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், கடைசிக் கட்ட தேர்தலில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க இன்று முதல்…
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக - திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும். – 'விடுதலை' 6.8.1950
வாயால் கெடும் பிரதமர்!
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல் நல பாதிப்பின் பின்னணியில் சதி இருக்கிறது என்றும், அது குறித்து தேர்தலுக்குப் பின் விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டுள்ளார். இது ஒடிசா மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
பிரதமர் மோடி என்றால் வெறுப்பு அரசியல் என்று பெயர்!
ராகுல் காந்தி விமர்சனம் லூதியானா, மே 30- பிரதமர் மோடி வெறுப்பு அரசியலில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட் டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற ஒன்றாம் தேதி நடைபெறும் 7 ஆவது கட்ட தேர்தலுக்கான…
பக்திப் போதை அரசியலில் எடுபடாது, இது உறுதி!
* தேர்தல் பிரச்சாரக் கெடுவைத் தாண்டி பிரதமர் ‘தியானம்’ என்னும் ‘‘மறைமுக சைகைகளில்’’ இறங்கலாமா? * ‘தியானம்’ - விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது * பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை! தேர்தல் பரப்புரைக் கெடு…
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது மகன் மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான என். கயல்விழி செல்வராஜ் – வழக்குரைஞர் கே. செல்வராஜ் ஆகியோர் தமது மகன் மணவிழா அழைப்பிதழை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி…
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண…
