மன்னார்குடி கழக மாவட்டத்தில் இல்லந்தோறும் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி
மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், வடுவூர் தென்பாதி பேராசிரியர் ந.எழிலரசன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.10,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிக்காடு பேராசிரியர் செல்வம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000,…
இதற்கு ஒரு முடிவே இல்லையா? ஆன்லைன் ரம்மி – மற்றொரு இளைஞர் தற்கொலை
மயிலாடுதுறை, மே 30 மயிலாடுதுறையில், இணைய வழி ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை பெரியத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் தினசீலன்(31). இவர், சுவாமிமலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து…
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் வாழ்விணையர் மு.அ.பரமேஸ்வரியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்: திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு
பெரம்பலூர், மே 30- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச் சர் ஆ.இராசா, அவர்களின் வாழ்விணை யர் மு.அ.பரமேஸ்வரியின் 3-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நேற்று (மே.29) பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் உள்ள…
கோவையில் இராசி.பிரபாகரன் – ஆ.ம.லாவண்யா சுயமரியாதைத் திருமணம் எழுச்சியுடன் நடைபெற்றது
கோவை, மே 30- பெரியாரியல் கொள் கைகளை ஏற்று சமத்துவம் சமுதாயம் அமைய பகுத்தறிவு, சுயமரியாதை, மனிதநேயம், சமநீதி , சமுகநீதி கருத்து களை முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏற்றுக்கொண்டு ஆசிரியர் தலைமை யில் அணிவகுத்து சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என…
அறியாமையின் வெளிப்பாடு
கடந்த 27.05.2024 அன்று, தமிழ்நாட்டின் இன்றைய ஆளுநர் ரவி "அறிவார்ந்த" கருத்துக்கள் பலவற்றை உதிர்த்துள்ளார், அவற்றுள் ஒன்று, "பிரிட்டன் ஆட்சியால் போற்றப்பட்ட கல்விக் கொள்கை புதுமை மற்றும் ஆராய்ச்சி உணர்வினை அழித்து விட்டது' என்பதாகும். தமிழ்நாட்டிலுள்ள முன்னணி இதழ்கள் எதுவும் இக்கருத்துக்கு…
தேர்தல் நேரத்தில் ரூபாய் 4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் பிஜேபி பிரமுகர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஅய்டி அழைப்பாணை
சென்னை, மே 30 தாம்பரத்தில் விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் நாளை (31.5.2024) ஆஜராகுமாறு சிபிசிஅய்டி காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பறக்கும்…
கடவுள் சக்தியா? சி.சி.டிவி.யின் சக்தியா?
கோயில் உண்டியலே ‘கோவிந்தா!’ திருப்பதி, மே 30 சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. யார் இந்த நபர் என்று காவல்துறையினரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.. இங்குள்ள சஞ்சய் நகர் பகுதியில் அம்மன்…
உ.பி. மக்களவை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வை பதம் பார்க்கப் போகிறதா – ராகுல் – அகிலேஷின் ‘சமூகநீதி’ வியூகம்?
லக்னோ, மே 30 உத்த ரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்ப்பது போல இருக்காது என ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் இடைவிடாமல் பேசி வருவதற்கு இருவரது 'சமூகநீதி' வியூகம்தான் காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். சமூக நீதியை பன்னெடுங்காலமாக…
விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உயர்ந்து இருக்கும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் விளக்கம்
சென்னை, மே 30 முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளில் விளையட்டுத் துறைக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைக்க பூர்வாங்க…
மின் உற்பத்தியில் தி.மு.க. அரசு முன்னணி வடசென்னை மின் நிலையத்துக்காக இந்தோனேசியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி – மின்வாரியம் முடிவு
சென்னை, மே 30 வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 3-இல் மின்னுற்பத்தி செய்ய இந்தோனேசியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் ஒப்பந்தப் புள்ளி விடப்படுகிறது. தமிழ்நாடு…
