‘விடுதலையை தட்டியில் படித்தேன் தாங்கிப் பிடிக்கிறேன்!’
புலவர் நாத்திகநம்பி எனும் வை.இளவரசன் –தேனீ மலர்களிலிருந்து தேனை சேகரிப்பது போல, 76 வயதான புலவர் இளவரசன் மக்களிடமிருந்து விடுதலை சந்தாக்களை சேகரிக்கிறார். 1968 முதல் 2024 மே மாதம் வரை 800 க்கும் மேற்பட்ட சந்தாக்களை சேர்த்திருப்பதாக ஆதாரங்களோடு காட்டுகிறார்…
விவேகானந்தர் பாறையில் பிரதமரின் தியானம் அதிகார அத்துமீறலை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு காங்கிரஸ் மனு
சென்னை, மே 31 பிரதமர் மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யும் போது, அதிகார அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவு…
இதோ ஓர் எளிய தீர்வு (2)
நமது போதுமான தேவைகளைத் தாண்டி, எல்லைக்கோடு கட்டாமல் எல்லாவற்றிற்கும் நாமே 'அதிபதியாகி', 'அவரை மிஞ்ச வேண்டும்; - இவரைத் தாண்டி, உயரத்தில் பறந்து பரவசம் அடைய வேண்டும்' என்ற படாடோப போதை உள்ளவர்கள், அவர்களுக்கு அவர்களே முதல் எதிரியாவார்கள்! அதுதான் அவர்கள்…
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் ஒளிப்பட கண்காட்சி தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தொடங்கி வைத்தார்
சென்னை, மே 31 கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு ஒளிப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று (30.5.2024) திறந்து வைத்தார். திமுகவின் மேனாள் தலைவரும், மேனாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞரின்…
சிறை – பிணையிலும்கூட தேர்தல் அரசியலா?
அரியானா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் மேனாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.…
குரு – சீடன்
இமயமலையிலா...? சீடன்: உலகத்திற்கு ஆன்மிகம் தேவை என்று ரஜினிகாந்த் கூறியிருக்கின்றாரே, குருஜி! குரு: அப்படியா! ஆன்மிகம் இமயமலையில்தான் இருக்கிறதா, சீடா?
‘‘இன்றைய ஜனநாயக அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது!’’
திராவிடர் கழகத்தின் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில ஏட்டிற்குப் பாராட்டு! மூத்த காங்கிரசு தலைவர் சோனியா காந்தி வாழ்த்து! புதுடில்லி, மே 31 திராவிடர் கழகத்தின் சார்பாக ‘விடுதலை' நாளேடு, ‘உண்மை' மாதமிரு இதழ், ‘பெரியார் பிஞ்சு' – குழந்தைகளுக்கான மாத…
ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை, மே 30- ‘இந்தியா' கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஒன்றாம் தேதி டில்லி செல்கிறார். அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற…
பாலியல் வன்கொடுமை மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா இன்று கைதாகிறார்
பெங்களூரு, மே 30 மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை உறுப்பினருமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார்…
