தேர்தலில் போட்டியிடும் 299 கோடீஸ்வரர்கள்!
புதுடில்லி, மே 31 ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 299 பெரும் பணக்கார வேட்பாளர்கள் உள்ளனர். இதில் மேனாள் ஒன்றிய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.198 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். வரும் ஜூன்…
இதுதான் பூரி ஜெகநாதர் சக்தியோ! பூரி ஜெகநாதர் கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததில் 3 பக்தர்கள் பலி
புவனேஷ்வர், மே 31 ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் நிகழ்ந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயம் அடைந்தனர். ஒடிசாவின் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலில் 42…
பகவான் சக்தியை பாருங்கள்! காஷ்மீர் குகை கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து 22 பேர் பரிதாப சாவு
சிறீநகர்,மே 31 காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பக்தர்கள் பலியாகினர். 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி குகை பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு வழிபட பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செல்கின்றனர். அந்த…
செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாள்
தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர், தஞ்சாவூர் ஹரிட்டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர், தமிழ்பயண தொடர்பக உரிமையாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாளில் (30-05-2024) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு…
தமிழ்நாட்டின் கல்வித்துறை! திராவிட மாடல் அரசின் சாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, மே 31- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, திராவிட மாடல் அரசின் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி! 20,332 அரசு -…
கடவுளுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை சிவன் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,மே 31- யமுனை ஆற்றுநீர் பாயக் கூடிய சமவெளி பகுதிகள், ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டால், கடவுள் சிவன் மகிழ்ச்சியடைவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். டில்லியின் யமுனை ஆற்றுப்படு கையையொட்டி கீதா காலனி பகுதியில் தாஜ் என்கிளேவ்…
பிரதமர் மோடியின் மதவாத அரசியல் : கோயில், மசூதி பற்றி 421 முறை பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டு
புதுடில்லி மே 31 “நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களி டம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, "‘காந்தி’…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2024 காலை 10 மணி இடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்! - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர்,…
விடுதலை சந்தா
இரண்டாவது தவணையாக துணைத் தலைவர் ரூ.50 ஆயிரம் அளிப்பு கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் விடுதலை சந்தா 2ஆம் தவணையாக ரூ.50 ஆயிரம் கழகத் தலைவரிடம் இன்று (31.5.2024) அளித்தார்.
