காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகம்! வெற்றிச்செல்வன்

ஓர் இயக்கத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தைத் தொய்வின்றித் தொண்ணூறு ஆண்டு காலமாகச் செய்து வருகிறது விடுதலை இதழ். கடவுள், மத எதிர்ப்பு, பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு எனப் பல்வேறு தளங்களில் அதன் பணி அளப்பரியது. குறிப்பாக, மக்களிடையே பல்கிப் பெருகியிருந்த…

viduthalai

பெரியாரின் ரத்தத்தில் வளர்ந்த ‘விடுதலை!’ ஆசிரியர் கி.வீரமணி

விடுதலை’ நாளேடு துவக்கப் பெற்றது 1935இல். அது துவக்கப் பெற்றதிலிருந்து அதற்கு ஆசிரியர்களாகப் பல்வேறு சிறப்பான சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் தங்கள் தொண்டினை அதற்கு அளித்துள்ளனர். அந்த நீண்ட வரிசையில் டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை, அ.பொன்னம்பலனார், என்.கலிவரதசாமி, சாமி. சிதம்பரனார், அறிஞர்…

viduthalai

ராகுல் தான் பிரதமர்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி

புதுடில்லி. ஜூன் 1 ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாததால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பியதாகவும்…

Viduthalai

ஜூன் 4: இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு சென்னை, ஜூன் 1 கடைசி வாக்குப்பதிவு நாள் இன்றோடு (1.6.2024) முடிகிறது, ஜூன் 4 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர்…

Viduthalai

தமிழர்களுக்காகப் பாடுபடும் ஏடு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது. காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல; ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்க வேண்டும்.…

viduthalai

தமிழ்நாட்டிலும் ஒரு சிந்தனைப் புரட்சி

பேராசிரியர் க.அன்பழகன் தென் இந்தியச் சமுதாயமான திராவிட இனமக்களைப் பீடித்திருந்த அடிமை மனப்பான்மையை அகற்றவும். ஜாதி உணர்வை உதறி எறியவும், மத நம்பிக்கையைத் தகர்க்கவும். கடவுளைப் பற்றிக் கற்பிக்கப்பட்ட புராணப் புளுகுகளை ஒழிக்கவும். அவரவர் உள்ளத்தில் முன்னரே பதிந்த எண்ணத்திலிருந்து மனிதன்…

viduthalai

தொடரும் யுத்தம்!

கவிஞர் கரிகாலன் செருப்புத் தைப்பவரின் மகன் அய்.அய்.டி செல்கிறார் மலம் அள்ளியவரின் பெயர்த்தி மருத்துவம் படிக்கிறார் சாமி கும்பிடவும் அனுமதி மறுக்கப்பட்டோரின் வாரிசுகள் அதே ஆலயத்தில் அர்ச்சகரானார்கள் புரியாத மொழியில் பாட்டுக் கேட்ட கடவுளின் செவிகளில் மாணிக்கவாசகரும் அப்பரும் தமிழில் பாடுகிறார்கள்…

viduthalai

விடுதலை – விழுமிய தகவல்கள்

“விடுதலை” 14.11.1936 மித்திரன், மெயில், ஹிந்து, பத்திரிகைகளுக்கு சவால்; சத்தியமூர்த்தி சலசலப்பை கேட்டீர்களா! சுடச்சுட சுயராஜ்யம் கொண்டு வரப் போகிறாராம்! வரட்டுமே! வந்தால் நமக்குப் பங்குண்டல்லவா! வருமா? என்பதுதான் கேள்வி! “விடுதலை” 28.4.1939 பேரன்புடையீர்! வேண்டுகோள் நமது பெரியார் ஈ.வெ. ராமசாமி…

viduthalai

மனித விடுதலைக்காக உழைக்கும் ‘விடுதலை!’

புலவர் பா. வீரமணி மனித விடுதலைக்காக 1935ஆம் ஆண்டில் நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப் பெற்றதுதான் ‘விடுதலை’ ஏடாகும். தந்தை பெரியார் இதனை நாளேடாக எந்த இடையூறுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவ்வேட்டைத் தொடங்குவதற்கு முன்னர் தந்தை பெரியார் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’…

Viduthalai