பெரியார் விடுக்கும் வினா! (1331)

கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டாலோ தானே ‘கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்' என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்? நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் - ஒருவராலும் உண்டாக்கப்பட்ட தல்ல,…

Viduthalai

வழக்குரைஞர் சி. அமர்சிங், அல்லூர் இரா. பாலு, ஒன்றிய தலைவர் ச. கண்ணன் ஆகியோரின் விடுதலை சந்தா சேர்க்கும் பணி

கே.எம்கவுதமன் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்டமங்கலம் ஓராண்டு, கே.அண்ணாசாமி ஆசிரியர் கண்டமங்கலம் அரையாண்டு சந்தா, இரா. பாலசுப்பிரமணியன் தலைவர் மாவட்ட விவசாய அணி வளப்பக்குடி ஓராண்டு சந்தா, "சிவா" எஸ். கண்ணன், கடைவீதி, திருக்காட்டுப் பள்ளி ஓராண்டு சந்தா, க. சிவசாமி…

Viduthalai

திருவள்ளூர் விடுதலை சந்தா

திருவள்ளூர் மாவட்ட கழக தலைவர் மா.மணி தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் வீ.மணிமாறனிடம் அவர்களிடம் விடுதலை ஆண்டு சந்தா பெறப்பட்டது.

Viduthalai

கிருட்டினகிரி விடுதலை சந்தா

கிருட்டினகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்ய மாவட்டச் செயலாளர் அ.மாதேசு மகள் பெங்களூரு சட்டக் கல்லூரி மாணவி பி.பி.ஏ,.எல்.எல்.பி., பயின்று வரும் மா.மனோகிரி 26/05/2024இல் தனது 20ஆவது ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் ஓராண்டு…

Viduthalai

வடக்கு ஒன்றியம் கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

உரத்தநாடு வடக்கு ஒன்றியம் கிராமங்களில் வீடுவீடாக விடுதலை சந்தா சேர்ப்புப் பணி  உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரியார் நகர் பெரியார் நளினி உத்திராபதி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, உரத்தநாடு வடக்கு ஒன்றியம் தென்னமநாடு வேளாண்மைதுறை அலுவலர் நடனகோபால் ஓராண்டு…

viduthalai

மலேசியா களும்பாங் தோட்ட தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க அன்பளிப்பு

மலேசியா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள களும்பாங் தோட்ட தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் மன்றத்தின் தலைவரும் சபா தோட்ட நிர்வாகிகள்…

Viduthalai

வருந்துகிறோம்

காரைக்குடி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் (வயது 83) நேற்று (28.5.2024) இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வாழ்விணையர் நாக…

Viduthalai

விடுதலை சந்தா

தஞ்சை மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், தலைமைக் கழக அமைப்பாளர்…

Viduthalai

விடுதலை ஓராண்டு சந்தா

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் ஆர்.கே.கண்ணன் - மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு) விடுதலை ஓராண்டு சந்தா ரூபாய் 2000 வழங்கினார்

Viduthalai

ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா

பூந்தமல்லி பகுதி சமூக செயற்பாட்டாளர் தொண்டறச் செம்மல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களின் பிறந்த நாளை (27.5.2024) முன்னிட்டு பெரியார் பிஞ்சு சமிக்சா பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன், ஆவடி மாவட்ட கழக…

Viduthalai

ஜம்மு-காஷ்மீர் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குகள் பதிவு

சிறீநகர், மே 29- கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜம்மு-காஷ்மீரில் அதிக பேர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (27.5.2024) தெரிவித்தது.  2019 -ஆம் ஆண்டு தேர்த லுடன் ஒப்பிடுகையில் வாக்க ளித்தவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.…

viduthalai

பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆவடி மாவட்டம் கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் உள்ள தெருவோரக் கோயில் (சிறீவீர விநாயகர் ஆலயம்) பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றை தெருவில் உடைத்துப் போட்டதால் கொரட்டூர் வாசி ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதைக்கண்ட கழக மாவட்டச் செயலாளர் க. இளவரசன், “பக்தர்களுக்கு…

Viduthalai