பெரியார் விடுக்கும் வினா! (1334)

ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும், பொருளியலும் எப்படிப் பங்கிட்டுக் கொடுத்தாலும் ஒரே வருடத்தில் பழையபடியே ஆகும். ஜாதியைக் கவனிக்காமல், ஜாதியை ஒழிக்காமல் - பொதுவுடைமை பேசுவது அரிவரி படிக்காமல் பி.ஏ. வகுப்பைப் பற்றிப் பேசுவதேயாகும். ஆதலால் ஜாதி ஒழிப்புப் பணி…

viduthalai

தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞர் புகழ் ஓங்கட்டும்! தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூன் 3- நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல். நம் இதயத் துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர்…

viduthalai

இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரில் மனு வாக்கு எண்ணிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 3- வாக்கு எண்ணும் மய்யங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், அஞ்சல் ஓட்டு முடிவுகளை முதலில் வெளியிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று (2.6.2024) நேரில் மனு அளித்தனர். நாளை வாக்கு…

viduthalai

“தவமா? அவமா?” தென்குமரியில் தில்லுமுல்லு நாடகமா?

நரேந்திரர் விவேகானந்தரின் இயற்பெயர். 1934 ஆம் ஆண்டில் பிறந்த எனது மூத்த அண்ணனுக்கு நரேந்திரன் எனப் பெயரிட்டார் எனது தந்தை. அக்காலக்கட்டத்தில் தஞ்சை மண்ணில் பல குடும்பங்கள் நரேந்திரன் பெயரைச் சூட்டினார்கள். தமிழர்கள் காலம்தோறும் முற்போக்குச் சிந்தனை யாளர்களை இனம் ,…

viduthalai

வரலாறே வாழ்வானவரின் வாழ்க்கை வரலாறு!

இந்தியப் பத்திரிகைத் துறையில், மூத்த பத்திரிகையாளரும், சிறந்த சிந்தனையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்கள், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைக் குறித்தும், அவர்களது நீண்ட நெடிய அரசியல், பொதுவாழ்வு குறித்தும் ஆங்கிலத்தில் ‘Karunanidhi: A Life’ எனும் மிகச் சிறந்த நூல் ஒன்றை எழுதியுள்ளார்.…

viduthalai

‘விடுதலை’ 90 ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கல் விடுதலை களஞ்சியம் 1937 (இரு தொகுதிகள்) வெளியீட்டு விழா

சென்னை, ஜூன் 3- தமிழர்களின் சுயமரியாதையை, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காத்து நிற்கும் பேராயுதமான "விடுதலை" நாளேடு தனது 90 ஆம் ஆண்டினை தொடங்குகிறது. நன்றியுள்ள மக்களின் பேராதரவுடன், விடுதலை தேனீக்களாக திராவிடர் கழக தோழர்கள் சேகரித்த விடுதலை சந்தாக்கள் வழங்கும்…

viduthalai

‘விடுதலை’ சந்தா

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து கலைஞர் காவியம் என்ற நூலை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் தமிழறிஞர்கள் வழங்கினர்.உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.   தருமபுரி பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இர.கிருஷ்ணமூர்த்தி - அ. சங்கீதா இணையரின் மகன்…

viduthalai

சாப்பாட்டிலும் தமிழர்களை இழிவுபடுத்தும் பிஜேபி

புவனேசுவர், ஜூன் 3 ஒன்றிய பாஜக அரசு பாஜக ஆளாத மாநிலங்களில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் குறித்து அவதூறாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் மோடி பேசி வரும் நிலையில்,…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி கோவை சுப்புவின் ஒளிப்படக் கண்காட்சி

தலைசிறந்த ஓவியம் – காவியம் – இலக்கியம் கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார் ; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்! தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் மறையவில்லை, நம்முடன் நிறைந்திருக்கிறார்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்! என்றார் திராவிடர்…

viduthalai

கோவை சுப்புவின் பணியை பாராட்டி குறிப்பேட்டில் தமிழர் தலைவர்

  முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஒளிப்படக் கலைஞர் கோவை சுப்பு, தான் ஒருங்கிணைத்த ஒளிப்படக் கண்காட்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குச் சால்வை அணிவித்தும், கலைஞர் படம்…

viduthalai