அய்டிஅய்–யில் சேர நாளை வரை கெடு

சென்னை, ஜூன் 6 அரசு அய்டிஅய்-களில் சேர நாளை (7.6.2024) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: அரசு அய்டிஅய்-க்களில் சேருவதற்கான…

viduthalai

தமிழ்நாட்டில் 100 விழுக்காடு வெற்றிக்கு காரணம் தி.மு.க. வெளியிட்ட செய்திக் குறிப்பு

சென்னை, ஜூன் 6 ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் திட்டங்களை வழங்கியது குறித்து பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்ததால் தமிழ்நாட்டில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடைபெற்று முடிந்துள்ள 18-ஆவது நாடாளுமன்ற…

viduthalai

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை, ஜூன் 6 பள்ளிகள் திறப்பு, வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ஆம் தேதி (திங்கள்)…

viduthalai

‘திராவிட பூமி தான் தமிழ்நாடு’ தேர்தல் முடிவு உணர்த்துகிறது : வைகோ

சென்னை, ஜூன் 6- மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்க ளவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, நடைபெற்று முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பா.ஜ.க.வுக்கு…

viduthalai

தலைசிறந்த மனித நேயம் மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்த வேண்டும்

சென்னை காவல் ஆணையர் உத்தரவு சென்னை, ஜூன் 6 மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து அவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் உரிய…

viduthalai

ரயிலில் ரூபாய் 4 கோடி சிக்கிய விவகாரம் பிஜேபி நிர்வாகியிடம் 5 மணி நேரம் விசாரணை

சென்னை, ஜூன் 6 சென்னை யில் ரயிலில் ரூ.4 கோடிபறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் சிபிசிஅய்டி அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்.6-ஆம் தேதி…

viduthalai

கூட்டணிக் கட்சிக்காரர்களின் நிபந்தனைகளை மீறி பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே!

* தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரதமர் மோடி வந்தும் தோல்வி! தோல்வியே!! * என்.டி.ஏ. வெற்றி என்பது தோல்விக்குச் சமமான வெற்றியே! * ‘இந்தியா கூட்டணி’யினரின் முடிவு முதிர்ச்சியானது, வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பி.ஜே.பி.க்கு இப்பொழுது…

Viduthalai

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றவே இந்த போராட்டம் : ராகுல் காந்தி கருத்து

புதுடில்லி, ஜூன் 5 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார். “இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை…

Viduthalai

பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 1.6.2024 காலை 10 மணி அளவில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர்…

Viduthalai

வாரணாசியில் பிரதமர் மோடியின் வாக்கு விழுக்காடு பெரும் சரிவு

உத்தரப்பிரதேசம், ஜூன் 5 உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த 2019-ஆம் ஆண்டு அவர் வென்ற வாக்கு வித்தியாசத்தை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது. நாடு…

Viduthalai