நூலகத்திற்கு பு(து)திய வரவுகள்
புதுடில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழாய்வுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அறவேந்தன் அவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு "சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியங்கள்" 22 தொகுதிகளை வழங்கியுள்ளார்கள். அதனை அப்படியே பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும்…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
தோழர் ஆசிரியர் கோ.லோகநாதன் தான், எழுதி வெளியிட்டுள்ள ”ஆர்.எஸ்.எஸ். - பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி - உண்மையும், மாயையும்” எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்:…
முஸ்லிம் வேட்பாளர் மகத்தான வெற்றி!
அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரசிபுல் ஹூசைன், 10,12,476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய அளவில் 92.08% வாக்குப் பதிவிலும் முதலிடம். இந்தியாவில் NRC (தேசிய குடிமக்கள் பதிவேடு) அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் அசாம். அதற்கு எதிரான…
குரு – சீடன்!
மோடியின் தியானத்தை... சீடன்: அ.தி.மு.க. ஒன்றிணைய ஜூன் 10 ஆம் தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை என்று கூறுகிறார்களே, குருஜி! குரு: மோடியின் பிரார்த்தனையைத்தான் பார்த்தோமே, சீடா!
‘பெரியார் வாழ்க’ என்று பா.ஜ.க. சொல்லட்டும்! அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
சென்னை, ஜூன் 7- நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தி.மு.க. குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த…
ஒன்றியத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்ற போலி கருத்துக் கணிப்புகளால் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு!
நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை: ராகுல்காந்தி புதுடில்லி, ஜூன் 7 போலி கருத்துக் கணிப்புகளின் எதிரொலியாக மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக…
வெற்றி நாயகருக்குத் தாய்க் கழகத்தின் பாராட்டும் – வாழ்த்தும்!
நடைபெற்று முடிந்துள்ள 18 ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40–க்கும் 40 இடங்களில் வெற்றி வாகை சூடியதற்காக, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தி.மு.க. தலைவர் மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க்…
நாகை தொகுதி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ் திருத்துறைப்பூண்டியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருத்துறைப்பூண்டி, ஜூன் 7- திருத்துறைப்பூண்டியில் 5.6.2024 காலை 11 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நாகை நாடாளுமன்ற வெற்றி பெற்ற வேட்பாளர் வை.செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். கழகத்தின் சார்பில் தலைமைக்…
சர்.பிட்டி தியாகராயர்
1922 ஆம் ஆண்டு சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தார். அப்போது அவர் கொணர்ந்த வியத்தகு திட்டம் இலவச நண்பகல் உணவுத் திட்டம். இதுகுறித்து அரசு ஆணை 1008 (உள்ளாட்சித் துறை) 7.6.1922 தரும் செய்தி. உள்ளாட்சித் துறைச் செயலர்க்குத்…
பேபி.ரெ.ரவிச்சந்திரன் 60ஆம் ஆண்டு பிறந்தநாள்
ஒரத்தநாடு, ஜூன் 7- ஒரத்தநாடு நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் 5.6.2024 அன்று காலை அவரது இல்லத் தில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாநில கழக ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்…
