மக்களவை தலைவர் பதவி: வரிந்து கட்டும் சந்திரபாபு – நிதிஷ்
புதுடில்லி, ஜூன் 7- பாஜக தலைமையிலான அரசில் தங்களுக்கு மக்களவை தலைவர் பதவி வழங்க வேண்டும் என, சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே நிபந்தனை விதித்துள்ளனர். நாடாளுமன்ற மக் களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பன்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பாஜக…
மக்களவைத் தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு விழுக்காடு
நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளன. கட்சி …
‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா - சந்தா வழங்கும் விழா! ‘விடுதலை’யால் தாழ்ந்தவர் எவரும் இல்லை! ‘விடுதலை’யால் வாழ்ந்தவர் உண்டு! ‘விடுதலை’ வாழ்ந்தால் யாரே தாழ்வர்? ‘விடுதலை’ வீழ்ந்தால், யாரே வாழ்வர்? சென்னை, ஜூன் 7 ‘விடுதலை’யால் தாழ்ந்தவர்…
மீண்டும் அதே பாதை! முரணை வளர்த்து ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க!
புவனேசுவர், ஜூன் 7- ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் உடன் இருப்பவர் வி. கே. பாண்டியன். இவர் தமிழர் என்றும், ஒடிசாவை ஆட்சி செய்வதற்கு தமிழருக்கு எங்கிருந்து உரிமை வந்தது என்றுமானதுதான் பா.ஜ.க உருவாக்கிய அந்த முரண். இந்த முரண்…
கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, காப்பாளர் ஞா.பிரான்சிஸ்,…
மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பயண அட்டை ஜூன் இறுதிக்குள் வழங்க ஏற்பாடு
சென்னை, ஜூன் 7 ஜூன் மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (6.6.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்த தொகுதியில் ஆய்வாம்
தலைமை தேர்தல் அதிகாரி தகவல் சென்னை, ஜூன் 7 மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியாகின. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அடுத்த கட்டப் பணிகள் குறித்து சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது: தமிழ்நாட்டில்…
பிற இதழிலிருந்து… வெறுப்பை விதைத்தவருக்கு வெறுப்பே பரிசாகக் கிடைத்தது!
தனது வெற்றியை தம்பட்டம் அடிக்க நினைத்தவருக்குத் தோல்வியைத் தந்த இந்திய மக்கள்! சந்திரபாபு, நிதிஷ் தயவில் பிரதமர் பதவியில் ஒட்டிக் ெகாள்ளும் மோடி கடவுளைச் சொல்லி வாக்குக் கேட்டார் மோடி. அது செல்லுபடி ஆகவில்லை என்றதும் தன்னைத் தானே கடவுள் என்று…
இராமனை வென்ற சம்பூகன்!
1971ஆம் ஆண்டு ஜனவரி 23இல் திராவிடர் கழகத்தின் சார்பில் சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடும், ஊர்வலமும் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. ஜனசங்கத்துக்காரர்கள் தந்தை பெரியார் பவனி வந்த வாகனத்தை நோக்கி செருப்பை வீசினர். ராமன் படம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தை (அதில் ராமனைப்பற்றி…
பழமைப் பித்துக் கோழையாக்கும்
முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள். 'குடிஅரசு' 18.12.1943
