திராவிட மாடல் ஆட்சியின் சாதனை
மூன்று ஆண்டுகளில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் சென்னை, ஜூன் 8- அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 18.46 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1551.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை,…
வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு : விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டில்லி, ஜூன் 8- வாக்கு எண்ணிக்கை நாள் அன்று பங்குச்சந்தை சரிவு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள்…
மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் தேர்தலில் அதன் தாக்கம் தெரிந்தது சொல்கிறார் வெங்கையா (நாயுடு)
புதுடில்லி, ஜூன் 8- மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றத்தை மக்கள் விரும்பினார்களோ அந்த மாற்றத்தை அமைதியாக கொண்டு வந்துள்ளனர் என மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். குஜராத்தின், ஆனந்த் நகரில் உள்ள ஊரக மேலாண்மை பயிற்சி மய்யத்தின்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு
நாளை காலியிடங்கள் 6,244 - போட்டியாளர்கள் 20 லட்சம் சென்னை, ஜூன் 8- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மய்யங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை (9.6.2024) நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில்…
வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 10-6-2024 திங்கள்கிழமை காலை 9.00 மணி இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், ஒரத்தூர் மெயின் ரோடு, கீரப்பாளையம் மணமக்கள்: யாழ்.வீரமணி - த. ரஞ்சிதா வரவேற்புரை: யாழ்திலீபன் மாவட்ட இணை செயலாளர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,…
டி.எஸ்.டி. இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா
நாள்: 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இடம்: திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபம், பாரதி ரோடு, கடலூர் – 1 மணமக்கள்: தே. தமிழரசன் – கு.பிரியதர்ஷினி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்,…
விஜயநகர பேரரசு காலத்து சிலை செங்கல்பட்டு அருகே கண்டுபிடிப்பு
செங்கல்பட்டு, ஜூன் 8- வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர்கள், தமிழர் தொன்மம் வரலாற்று அமைப்பின் தலைவர் வெற்றித் தமிழன் ஆகியோர் செங்கல்பட்டு பாலாறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள…
விடுதலை வளர்ச்சி நிதி
பெரியார் மெட்ரிக் பள்ளி மேனாள் மாணவி கே.வசுமதி நாராயணி -எஸ்.இராஜாதித்தியன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை முன்னிட்டு மணப்பெண்ணின் பெற்றோர், அழைப்பிதழோடு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000 த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (7.6.2024, பெரியார் திடல்).
கோடநாடு எஸ்டேட்டை ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்யலாம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சென்னை, ஜூன் 8- கோடநாடு எஸ்டேட்டை ஊராட்சி. மன்ற நிர்வாகம் ஆய்வு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் அனுமதியின்றி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதால் அதற்கு உரிய…
ஊன்றிப்படித்து, ஓரணியில் திரளுங்கள்!
* குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’ டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? * ‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்! ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!! ஜூன் 15 ஆம் தேதி…
