மறைவு
பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகர கழகத் தலைவர் சு.அண்ணாமலை (வயது 94) இன்று (9.6.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாலை 5 மணிக்கு ஆத்திப்பட்டு கிராமத்தில் இறுதி நிகழ்வு நடை பெறுகிறது.
விடுதலை அரையாண்டு சந்தா
செங்கல்பட்டு, அலமேலுமங்காபுரம் ம.நரசிம்மன் விடுதலை அரையாண்டு சந்தா தொகை ரூ.1000த்தை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (08.06.2024)
பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா சார்பில் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
வாசிங்டன், ஜூன் 8- முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமெரிக்கா பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் இணைய வழி கருத்தரங்கம் 3. 6 .2024 அன்று இரவு 9 மணிக்கு எக்ஸ் தளம்…
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.6.2024) அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற…
சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும் – தந்தை பெரியார்
நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தை களல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை. ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று,…
இப்படியும் நடக்குமா?
கருஞ்சட்டை கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் மோடி என்.டி.ஏ. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சியினரின் பட்டியலை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முருமுவைச் சந்திக்கச் சென்றார். அவரை வாழ்த்திய குடியரசுத் தலைவர் நெய் சர்க்கரையை…
‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 8- கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.…
எப்பொழுதும் தன்னிச்சையாக செயல்படும் மோடியின் கூட்டணி ஆட்சி நிலைக்குமா?
சென்னை, ஜூன் 8 “இந்தத் தேர்தலில், தார்மிக வெற்றி என்பது காங்கிரஸ் கட்சிக்குத்தான். தார்மிக தோல்வி யாருக்காவது ஏற்பட்டிருக்கிறது என்றால், அது நரேந்திர மோடிக்குத்தான். எனவே, நாங்கள் கொண்டாடுவதில், அவருக்கு என்ன வருத்தம், பொறாமை. அவரும் கொண்டாட்டும், யார் வேண்டாம் எனச்…
பாசிச ஆட்சியின் வன்மம் தொடரக் கூடாது இரா.முத்தரசன் அறிக்கை
சென்னை, ஜூன் 8- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், தேச விடுதலைப் போராட்டத்தில் தலைமை வகித்த காந்தியார் அரசமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கிய சமூக நீதி…
