காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 182 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை, ஜூன் 9 காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 182 குறை தீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல்துறை…
ஒரேமுறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல நடவடிக்கை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்
சென்னை, ஜூன் 9 சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை யில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று (8.6.2024) நடந்தது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். கே.கோபால், முதன்மைச் செயலாளர்…
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள…
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம்
சென்னை, ஜூன் 9 தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன்…
இது அல்லவோ மனித நேயம்!
விபத்தில் உயிரிழந்த தாயின் உடல் உறுப்புகளை கொடையாக தந்த மகன் தாம்பரம், ஜூன் 9 பெருங்களத்துாரில், மூளைச் சாவு அடைந்த தாயின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை, அவரது மகன் தொகையாக வழங்கினார். தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், எல்லையம்மன் கோவில்…
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
வணிக ஏடுகள் மக்களின் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும்! வணிக ஏடுகள் குப்பைக்குப் போகும்; கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும்! ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில், தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி பேராசிரியர் சுப.வீரபாண்டியன்…
சொல்கிறார்கள்….
அவர்கள் சென்றால் நாடாளுமன்றம் நாம் சென்றால் கேண்டீனா? (40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டு எம்.பி. களால் எதுவும் செய்ய முடியாது, நாடாளுமன்றக் கேண்டீனுக்குத்தான் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்வதற்குப் பதில்) உயர்ஜாதியினரான அவர்கள் சென்றால் நாடாளுமன்றம்! நாம் சென்றால்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ➡நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப் பெண்களை ஆய்வு செய்ய மேனாள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ➡…
பெரியார் விடுக்கும் வினா! (1340)
மனிதத் தன்மையோட சிந்திக்கின்ற ஒருவன், ஒழுக்கம் தவிர்த்து தனக்குத் துன்பம் ஏற்படுத்திக் கொள்வதோடு, அன்னியனுக்கும் துன்பம் நேர்கின்ற வகையில் நடந்த கொள்வானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சேலம் மாவட்ட, சேலம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்!
சேலம், ஜூன் 9- சேலம் மாவட்ட, மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ,சேலம் மாநகர் திராவிடர் கழகத் தலைவர் அரங்க இளவரசன் இல்லத்தில் 8.6.2024 அன்று காலை 11 மணிக்கு, நடைபெற்றது. தலைமை கழக அமைப்பாளர் கா. நா.பாலு தலைமை…
