மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 11- பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகள் திறப்பு கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் நேற்று (10.6.2024) திறக்கப்பட்டன. ஆர்வத்துடன் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த…

Viduthalai

பிரசவத்துக்குப் பிறகான மனச்சோர்வை எதிர்கொள்வது எப்படி?

தாய்மை அடைவது பெரும் பேறு என்று சொன்னாலுமே கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுப் பதற்குள் ஒரு தாய் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியா கவும் பல பிரச்சினைகளைக் கடந்து வர வேண்டியிருக்கிறது. சரி, குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு எந்தப் பிரச்சினையும் இருக்காது…

viduthalai

கல்வி முறையில் மாற்றம் வருமா? பள்ளி திறந்த முதல் நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை!

கரூர், ஜூன் 11- பள்ளி திறந்த முதல் நாளிலே வெவ்வேறு இடங்களில் 3 மாணவர்கள் தற்கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது. தேர்வில் தோல்வி கரூர் மாவட்டம், குளித் தலை அருகே உள்ள கருங்லாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது…

Viduthalai

ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று, அவருடைய கருத்துகளை மக்கள் முன் பதிய வைத்தார்!

சிலர் ஜாதி உணர்வுடன் இன்னமும் இருக்கிறார்கள்; அந்த உணர்வுகளையெல்லாம் தகர்த்தெறியவேண்டும் என்றால், ஆசிரியர் அய்யா அவர்களின் பிரச்சாரம் தேவை! தேவை!! வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்துரை கடலூர், ஜூன் 11 ஆசிரியர் அய்யா அவர்கள் 91 வயதிலும், தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்திய சிறுமி!

நினைத்ததை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை பலர் நிரூபித்திருந்தாலும் பாலினமும் இதற்கு ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மும்பையைச் சார்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காம்யா கார்த்திகேயன். 17 வயதான காம்யா உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கும்…

viduthalai

2030 ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் – தமிழ்நாடு அரசு இலக்கு

சென்னை, ஜூன் 11- இந்தியாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காற்றாலை மூலம் 500 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாக தேசிய காற்றாலைகள் நிறுவன மேனாள் பொது இயக்குநா் எஸ்.கோமதி நாயகம் தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்அய்ஆா் வளாகத்தில் நேற்று…

viduthalai

கழக கலந்துரையாடல் கூட்டம்

11.6.2024 செவ்வாய்க்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர்: மாலை 4 மணி * இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * முன்னிலை கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்)* கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…

Viduthalai

இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தத் திட்டம்

சென்னை, ஜூன் 11- கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் இணையம் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மின் வாரிய…

viduthalai

வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா

மணமக்கள்: தமிழ் அரசுமணி-ர.தாரணி மணநாள்: 12.6.2024 புதன்கிழமை காலை 10 மணி இடம்: வி.ஆர்.திருமண மகால், சாலியமங்கலம் வரவேற்புரை: சாமி தமிழ்ச்செல்வன் தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) மணவிழாவை நடத்தி வைப்பவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார…

viduthalai

குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி பட்டறை

திராவிடர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறை 45 ஆம் ஆண்டாக குற்றாலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்தில் 2024 ஜூலை 4,5,6,7 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள்…

viduthalai