தமிழர் தலைவருடன் சந்திப்பு
மணமக்கள் சசீன் - பூஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை 3 ஆண்டு சந்தாவாக ரூ.6000த்தை வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையை சிறப்புடன் நடத்திட தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கீழப்பாவூர், ஜூன் 14- தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11-06-2024 அன்று மாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பெரிய திடலில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழக காப்பாளர்…
பெரியார் பாலிடெக்னிக் “இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக தேசிய அளவிலான 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருது”
வல்லம், ஜூன் 13 வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-இல் பணியாற்றிய முதல்வர் முனைவர் இரா.மல்லிகா அவர்கள் தேசிய அளவிலான சிறந்த பாலிடெக்னிக் முதல்வர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்…
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு மருத்துவ உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய ஏற்பாடு
சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், நேற்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49…
இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற பா.ஜ.க.வினர், இப்பொழுது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார்கள்!
‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்!’’ தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 13 இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக்…
நன்கொடை
லீலாராம் - மஞ்சுளா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாக வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வாசுதேவன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை – 8.6.2024)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.…
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத்தோழர் நைனா.ப.சரவணன் 75ஆவது பிறந்தநாள் (10-06-2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
நன்கொடை
சேலம் சுருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜெ.காமராஜ் அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 44ஆவது முறையாக ரூ.6000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. - (காப்பாளர்)
