தலையங்கம்
புத்தி வந்தால் பக்தி போகும் ‘‘ராமன் கோவிலுக்கு – தேர்தல் முடிவிற்கு முன்பிருந்த காலம் வரை ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வருகை தந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. இருப்பினும் கோவில் அறக்கட்டளை சார்பாக நிழற்கூரைகள்…
மதம் – கடவுள் ஒழிய வேண்டும்
மனித பேதம் ஒழிய வேண்டுமானால், மதம் ஒழிய வேண்டும். பொருளாதார சமத்துவம் வேண்டுமானால், கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டும். ‘குடிஅரசு’ 10.05.1945
இது ஒரு முகநூல் பதிவு
மக்களின் அறியாமை எனும் ஒரே ஒரு மூலதனத்தின் மூலம் ஆயிரமாயிரம் வருடங்களாக நஷ்டமும் கஷ்டமும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரே தொழில் இது !
15.6.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார் தொடர் கூட்டம்
கும்பகோணம்: மாலை 6.30 மணி < இடம்: பெரியார் மாளிகை, கும்கோணம் < தலைமை: சு.சண்முகம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) < முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்) < வரவேற்புரை: க.திருஞானசம்மந்தம் < தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி…
இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் வாழ்த்தி பாராட்டு
தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், 30ஆவது ஆண்டாக, 50 தடவைக்கு மேலாக குருதிக்கொடை வழங்கியுள்ள டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். (சென்னை, 8.6.2024). இன்று உலக குருதி கொடையாளர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 14.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் விவகாரத்தில் அதிரடி. கருணை மதிப்பெண்கள் ரத்து! 1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு. *நீட் தேர்வு ரத்து குறித்த பிரச்சினை நாடாளு மன்றத்தில் எதிரொலிக்கும் - காங்கிரஸ். தி…
பெரியார் விடுக்கும் வினா! (1345)
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கின்ற ஆள்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லையே - ஏன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் 18 அன்று காணொலி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
திருப்புவனம், ஜூன் 14- கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வுப்பணியை வரும் 18ஆம் தேதி காணொலி மூலம் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சிவகங்கை மாவட் டம் திருப்புவனம் அருகே யுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது…
கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு… பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருத ஸ்லோகம் கட்டாயமாம்!
பெரம்பூர் கே.ஆர்.எம். பள்ளியின் இந்த ஆண்டு நாட்குறிப்பு கையேட்டில் (டைரி) தினமும் கட்டாயம் மனப்பாடம் செய்துவரவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவோடு அந்த நாட்குறிப்பில் உள்ளவைகள். திங்கள் விநாயகர் ஸ்லோகம், ஹயக்கிரீவ ஸ்லோகம்(அண்ணன் தலையாகவும் குதிரையாகவும் உடல் விஷ்ணுவாகவும் இருக்க மடியில் லெட்சுமி…
தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் சிறப்பான செயல்பாடு மூன்று ஆண்டுகளில் 46.73 லட்சம் பேருக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடன்
சென்னை, ஜூன் 14- தமிழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 46.73 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.35,852 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களால், தேசிய அளவில் தமிழ்நாடு கூட்டுறவு துறை சிறந்துவிளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு…
